ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்.
நிகழும் நந்தன வருஷம் 12 வருஷங்களுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்ப மேலா அலஹாபாத்தில் ஜனவரி மாதம் 27ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த காலகட்டத்தில் பல முக்கியமான நாட்களில் புனித நீராடுவது மிக விசேஷமாகும்.அந்த நாட்களில் பிப்ரவரி 21ஆம் தேதி வியாழகிழமை மிகவும் புனிதமானது.அன்றைய தினத்தில் தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் பீஷ்ம பிதாமகர் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சிறப்புகளை பாண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.அதுவே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகும்.ஆகையால் இந்த வருடம் ஹிந்துகளாகிய நாம் காலையில் புனித நீராடி சஹஸ்ரநாம பாராயணம் செய்வோமாக.....செய்தி-நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks