Announcement

Collapse
No announcement yet.

சந்தனம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சந்தனம்

    சந்தனம் இட்டுக்கொள்வதில் ஏ தாவது கவனிக்க வேண்டிய விஷயம் வுள்ளதா ?


    பெண்கள் சந்தனத்தை கழுத்தில்தான் இட்டுக்கொள்ள வேண்டும் அதே போல ஆண்கள் சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் .உபசாரத்திற்கு சந்தன குழம்பை மதிய உணவிற்கு பிறகும் ,சமாராதனைக்கு பிறகும் மார்பு,கைகளிலும் பூசிக்கொள்ளலாம்.
    பெண்களும் வேதமும்
    பெண்கள் வேதம் கற்கலாமா? காயத்ரி மந்த்ரம் கூறலாமா ?
    கூடாது.சாஸ்திரம் இடம் தரவில்லை.
    தீபம்
    இல்லத்தில் சுவாமிக்கு தீபம் ஏற்ற எந்த எண்ணையை உபயோகிக்கலாம் ?


    நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம் .சௌகரியப்பட்டால் நெய்யினாலும் தீபம் ஏற்றலாம் .ஆனால் தயவு செய்து கடலெண்ணை மட்டும் உபயோகித்து தீபம் ஏற்ற வேண்டாம் .
    கடி சூத்ரம்.
    அரணாக்கயிறு சிறு குழைந்தைகளுக்கு கட்டும் பழக்கம் நம்மிடம் வுள்ளது.பெரியோர்களும் கட்டிக்கொள்ளலாமா?
    வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் யாவரும் கட்டிக்கொள்ளலாம் .மிகவும் மகிமை வாய்ந்தது .




    நன்றி; ஸ்ரீ சர்மா சாஸ்த்ரிகள்
Working...
X