Announcement

Collapse
No announcement yet.

வீ*ட்டி*லிரு*க்கு*ம் மரு*ந்து பொரு*ட்க*ள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வீ*ட்டி*லிரு*க்கு*ம் மரு*ந்து பொரு*ட்க*ள்

    கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும்.

    மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

    சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.

    உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும்.

    ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ*ய்து கொடு*க்கலா*ம். இ*ஞ்*சி துவைய*ல் சா*ப்*பி*ட்டா*ல் வாய் கசப்பு போய், நா*க்கு*க்கு சுவை *கிடை*க்கு*ம்.

    பல நோ*ய்களு*க்கு மரு*ந்தாகு*ம் ஏல*க்கா*ய்

    பல*ர் சூ*யி*ங்க*ம் சா*ப்*பிடுவா*ர்க*ள். இதனா*ல் எ*ந்த பலனு*ம் இ*ல்லை. ஆனா*ல் அத*ற்கு ப*திலாக ஏல*க்காயை வா*யி*ல் போ*ட்டு மெ*ன்று சா*ப்*பிடலா*ம்.

    ப*சியே ஏ*ற்படுவ*தி*ல்லை, சா*ப்*பிட **பிடி*க்க*வி*ல்லை எ*ன்று கூறுபவ*ர்க*ள், *தினமு*ம் ஒரு ஏல*க்காயை வா*யி*ல் போ*ட்டு மெ*ன்றா*ல், ப*சி எடு*க்கு*ம். *ஜீரண உறு*ப்பு*க*ள் *சீராக இய*ங்கு*ம்.

    நெ*ஞ்*சி*ல் ச*ளி க*ட்டி*க் கொ*ண்டு மூ*ச்சு *விட *சிரம*ப்படுபவ*ர்களு*ம், ச*ளியா*ல் இரும*ல் வ*ந்து, அடி*க்கடி இரு*மி வ*யி*ற்றுவ*லி வ*ந்தவ*ர்களு*க்கு*ம் கூட ஏல*க்கா*ய் ந*ல்ல மரு*ந்தாக அமையு*ம். ஏல*க்காயை மெ*ன்று சா*ப்*பி**ட்டாலே, கு*த்*திரு*ம்ப*ல், தொட*ர் இரு*ம*ல் குறையு*ம்.

    வா**ய் து*ர்நா*ற்ற*ம் ஏ**ற்படுவத*ற்கு*ம் *ஜீரண உ*று*ப்புக*ளி*ல் ஏ*ற்படு*ம் *பி*ர*ச்*சினை தா*ன் காரண*ம். எனவே வா*ய் து*ர்நா*ற்ற*த்தை*ப் போ*க்க ஏல*க்காயை மெ*ன்று சா*ப்*பி*ட்டு வரலா*ம்.

    சா*ப்*பிடு*ம் உணவு வகைக*ளி*ல் *சி*றிது ஏல*க்காயை சே*ர்*த்து*க் கொ*ள்வது ந*ல்லது. அ*திகமாக சே*ர்*த்து*க் கொ*ள்ள*க் கூடாது.
Working...
X