Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 218 - பெரியாழĮ

    அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
    மிடைந்து இட்டு மந்தரம் மத்தாக நாட்டி!
    வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்
    கடைந்து இட்ட கைகளால் சப்பாணி
    கார்முகில் வண்ணனே! சப்பாணி
    பொருள்: ஆழமான பாற்கடலில் தேவர்கள் மந்தரமலையை மத்தாக நாட்டினர். வாசுகி
    பாம்பினைக் கயிறாகச் சுற்றிக் கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை பகிர்ந்து கொடுத்த கண்ணனே! கரியமேகம் போன்ற நிறம் கொண்டவனே! உன் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக.
Working...
X