Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 232 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 232 - பெரியாழ்&#

    பஞ்சவர் தூதனாய்ப் பாரத கை செய்துநஞ்சு உமிழ நாகம் கிடந்த நல்பொய்கை புக்குஅஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்தஅஞ்சன வண்ணனே! அச்சோ அச்சோஆயர் பெருமானே! அச்சோ அச்சோ.பொருள்: பஞ்சபாண்டவருக்காக தூது சென்றவனே! பாரதயுத்தத்தில் தர்மத்தின் கை ஓங்கச் செய்தவனே! பொய்கைக்குள் குதித்து, விஷம் உமிழும் நாகமான காளிங்கனின் மீது நடனமாடிய கருநீல மணிவண்ணனே! ஆயர்குலத்தின் தலைவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.
Working...
X