கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்.
பொருள்: கண்ணா! உன் அன்பிற்குரிய சத்தியபாமா தேவலோக பாரிஜாத மலரை விரும்பிய போது, "இதோ! இப்போதே கொண்டு வருகிறேன்'' என்றாய். நிலவொளி வீசும் அவளது வீட்டு மாடத்திற்கு கொண்டு வந்தும் சேர்த்தாய். அப்படிப்பட்ட கண்ணன் என் முதுகின் பின்னே வந்து அணைத்துக் கொள்வானாக. தேவர்களின் தலைவனான அப்பெருமான் என்னைஅணைத்துக் கொள்வானாக!
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks