Latest Info from Administrator.
-
வகைவகையான வீணைகள்!
வகைவகையான வீணைகள்!
வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
1. பிரம்மதேவனின் வீணை- அண்டம்,
2. விஷ்ணு- பிண்டகம்,
3. ருத்திரர்- சராசுரம்,
4. கவுரி- ருத்ரிகை,
5. காளி- காந்தாரி,
6. லட்சுமி- சாரங்கி,
7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,
8. இந்திரன்- சித்தரம்,
9. குபேரன்- அதிசித்திரம்,
10. வருணன்- கின்னரி,
11. வாயு- திக்குச்சிகை யாழ்.
12. அக்கினி- கோழாவளி,
13. நமன்- அஸ்த கூர்மம்,
14. நிருதி- வராளி யாழ்,
15. ஆதிசேடன்- விபஞ்சகம்,
16. சந்திரன்- சரவீணை,
17. சூரியன்- நாவீதம்,
18. வியாழன்- வல்லகி யாழ்,
19. சுக்கிரன்- வாதினி,
20- நாரதர்- மகதி யாழ்,
21. தும்புரு- களாவதி (மகதி),
22. விசுவாவசு- பிரகரதி,
23. புதன்- வித்யாவதி,
24. ரம்பை- ஏக வீணை,
25. திலோத்தமை- நாராயணி.
26. மேனகை- வாணி,
27. ஊர்வசி-லகுவாக்ஷி,
28. ஜயந்தன்- சதுசும்,
29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,
30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31. அனுமன்- அனுமதம்.
32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர் ராவணாசுரம்.
,
with Js Ganes, Anumitha Anu,Gowthaman Mohan and 23 others.

Dear
Unregistered,Welcome!
Tags for this Thread
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks