Announcement

Collapse
No announcement yet.

வகைவகையான வீணைகள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வகைவகையான வீணைகள்!

    வகைவகையான வீணைகள்!

    வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

    1. பிரம்மதேவனின் வீணை- அண்டம்,
    2. விஷ்ணு- பிண்டகம்,
    3. ருத்திரர்- சராசுரம்,
    4. கவுரி- ருத்ரிகை,
    5. காளி- காந்தாரி,
    6. லட்சுமி- சாரங்கி,
    7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,
    8. இந்திரன்- சித்தரம்,
    9. குபேரன்- அதிசித்திரம்,
    10. வருணன்- கின்னரி,
    11. வாயு- திக்குச்சிகை யாழ்.
    12. அக்கினி- கோழாவளி,
    13. நமன்- அஸ்த கூர்மம்,
    14. நிருதி- வராளி யாழ்,
    15. ஆதிசேடன்- விபஞ்சகம்,
    16. சந்திரன்- சரவீணை,
    17. சூரியன்- நாவீதம்,
    18. வியாழன்- வல்லகி யாழ்,
    19. சுக்கிரன்- வாதினி,
    20- நாரதர்- மகதி யாழ்,
    21. தும்புரு- களாவதி (மகதி),
    22. விசுவாவசு- பிரகரதி,
    23. புதன்- வித்யாவதி,
    24. ரம்பை- ஏக வீணை,
    25. திலோத்தமை- நாராயணி.
    26. மேனகை- வாணி,
    27. ஊர்வசி-லகுவாக்ஷி,
    28. ஜயந்தன்- சதுசும்,
    29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,
    30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
    31. அனுமன்- அனுமதம்.
    32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர் ராவணாசுரம்.
    ,

    with Js Ganes, Anumitha Anu,Gowthaman Mohan and 23 others.
Working...
X