Announcement

Collapse
No announcement yet.

"சுமை"

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "சுமை"

    "சுமை"



    ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..

    ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
    ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...

    பகவான் ரமணன் கூறுகிறார்...

    உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..

    சுமந்து கொண்டு சென்றாலும் சரிசுமக்காமல் இருந்தாலும்சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?

    மூட்டை இறக்கிவைத்துவிட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
    .
    அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை..
    கூடுவதில்லை..

    அவருக்குதான் சுமை குறைகிறது..

    இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும் சுமையை இறைவன் மீது இறக்கிவைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...
    வீணாக சுமையை சுமக்கவேணடாமே..
Working...
X