உபதேசம்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் பிரஜாபதி (பிரம்மா)இடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த Ц த Ц த என்ற இடியின் ஒலியாக கூறி அருளினார்.
த என்பதை தேவர்கள், Сதாம்யதТ என பொருள் கொண்டனர் அப்பதத்துக்கு Сபுலன்களை கட்டுப்படுத்துங்கள்Т என்று அர்த்தம்
தேவர்கள் புலனின்பம் துயிப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால், தங்களுக்கு இந்த உபதேசம் எனக்கொண்டனர்
மானுடரோ த என்பதை Сதத்தТ என பொருள் கொண்டனர். Сதத்தТ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் த என்பதை Сதயத்வம்Т Ц அதாவது தயையுடன் இருங்கள் Ц என பொருள் கொண்டனர்.
ஆதி சங்கரர் இதற்கு உரை எழுதுகையில் மானுடரிலேயே தெய்வீக குணமும் அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை என தெளிவு செய்துள்ளார்.
நன்றி Ц கல்கி 09.01.2011 இதழ் ஸ்ரீ ரா. கணபதி அவர்கள்.
Bookmarks