Announcement

Collapse
No announcement yet.

நல்லதை மட்டும் நினையுங்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நல்லதை மட்டும் நினையுங்க

    * ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல, கடினமான செயலை நிறைவேற்ற பலரின் உதவியைப் பெற வேண்டியிருக்கும்.
    * ஒவ்வொருவரும், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்.
    * சாதாரண மகிழ்ச்சி என்பது சில நிமிடங்களே இருக்கும். எனவே பேரானந்தத்திற்கு மட்டும் ஆசைப்படுங்கள்.
    * மதங்களின் லட்சியம் இறைவனை அடைவது மட்டுமே.
    * ஆண்டவன் நாம் செய்த பாவத்துக்காக உடலைக் கொடுத்து, துன்பத்தை அனுபவிக்க விடுகிறான். பாவம் செய்யாமல் இருந்தால் மறுபிறவி இருக்காது.
    * மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், நல்லதையே நினைக்க வேண்டும்.
    - காஞ்சிப்பெரியவர்
Working...
X