Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கக் கலம்பகம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கக் கலம்பகம்

    36. அரங்கனைத் தொழுவோம் !!
    ஆயினை , (தாய்)
    மனையை , (மனைவி)
    சேயினை ,
    பிதாவை ,
    அனத்தினை , (சோறு)
    தனத்தினை , (பொருள்)
    விரும்பும் பேயினை மறந்து (இவைகளை விரும்பும் அறியாமை )
    நோயினை ,
    மூப்பை ,
    பிறப்பினை ,
    இறப்பினை
    துடைப்பீர் ! (ஒழிக்க விரும்புவோரே )!
    ஆயனை ,
    முளரி வாயனை , ( தாமரை வாய்)
    எங்கள் அமலனை ,
    கமலனைப் பயந்த தாயனை ,(பிரம்மாவின் தாய்)
    நெடிய மாயனை , (மிக்க மாயை)
    வடபால் (ஆலிலை)
    தரங்கனை (பாற்கடல்)
    அரங்கனைத் தொழுமே !

    Last edited by sridharv1946; 07-05-13, 12:47.

  • #2
    Re: திருவரங்கக் கலம்பகம்

    ஆகா தமிழுக்கிணை தமிழ்தான் படிக்கும்போதே என்ன சுவை

    Comment


    • #3
      Re: திருவரங்கக் கலம்பகம்

      தன்யன் ஆனேன் !
      மேலும் உற்சாகமாக எழுத தங்கள் ஊக்கம் உதவும்

      Comment

      Working...
      X