Announcement

Collapse
No announcement yet.

UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

    MAHAA SANKALPAM.யஜூர் உபாகர்மா மஹா சங்கல்பம். 19-08-2013, செவ்வாய் கிழமை
    .
    கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

    .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்*ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;

    அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்*ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

    ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்*ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய

    அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;

    ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

    பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்*ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்*ஷ

    சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு

    ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத

    கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்*ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி

    ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்*ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்

    அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்*ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ

    ரைவத சாக்*ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதிமான ப்ரமிதே

    ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே ஷுக்ல பக்*ஷே பூர்ணிமாயாம் ஸுப திதெள பெளம வாஸர ஷ்ரவண நக்*ஷத்ர

    ஷோபன நாம யோக வணிஜ கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி

    கர்மகதிபிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே

    வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்

    ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன

    த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய
    உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே)
    .
    அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்*ஷித்து கொள்ளவும்.

    துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம்.

    கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே
    ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.

    நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.

    பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு காண்ட ரிஷி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

  • #2
    Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

    காமோகார்ஷீத் ஜப சங்கல்பம். 20-8-2013.

    இது ருக்வேதிகளுக்கும் தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் கிடையாது.

    ப்ருஹ்மசாரிகள் ஷேவிங்//வபனம்—செய்து கொள்ள வேண்டும்.

    இன்று காலை ஸ்நானம் – சந்த்யாவந்தனம் செய்து சமிதாதானம் //ஒளபாசனம் செய்து விட்டு ஆசமனம்.
    ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

    கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

    விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்
    ,,
    ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

    கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்
    டு
    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

    .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே

    ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

    ((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்*ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந ஷோபக்ரித் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்).

    செளர சாந்த்ரமானாப்யாம் விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுப திதெள : பெளம வாஸர யுக்தாயாம் ஷ்ரவண நக்க்ஷத்ர யுக்தாயாம் ஷோபன நாம யோக

    வணிஜ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் அத்யாய உத்ஸர்ஜன

    அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் ஸஹஸ்ர// அஷ்டோத்ர ஷத சங்க்யயா காமோகார்ஷீண் மன்யுரகார்ஷீதிதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து தர்பத்தை வடக்கில் போட்டு ஜலத்தை தொடவும்.

    ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரும்ஹ தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா.

    பூராதி ஸப்த வ்யாஹ்ரூதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ச வஸிஷ்ட, கெளதம, காஷ்யப ஆங்கீரஸோ ரிஷய:
    காயத்ரி,உஷ்ணிக், அனுஷ்டுப் ,ப்ருஹதி ,பங்க்தி ,த்ரிஷ்டுப், ஜகத்ய சந்தாகும்ஸி

    அக்னி, வாயு, அர்க்க, வாகீஸ, வருண, இந்த்ர, விச்வே தேவா: தேவதா:

    10 ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்தித் அனுவாகஸ்ய வாம தேவ ரிஷி; அநுஷ்டுப் சந்த: சவிதா தேவதா:

    ரிஷி என்று சொல்லும் போது வலது கை விரல்களை தலையிலும், சந்தஹ என்று சொல்லும் போது மூக்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வைத்து கொள்ள வேண்டும்.

    ஆசனத்தில் அமர வேண்டும். எதிரில் பஞ்ச பாத்ர உத்திரிணி ஜலத்துடன் வைத்துக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

    108 அல்லது 1008 ஜபம் செய்த பிறகு ப்ராணாயாமம் செய்யவும். பிறகு உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்த்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம். என்று உபஸ்தானம் செய்யவும்
    .
    நமஸ்காரம் செய்யவும். பவித்திரத்தை அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.
    .
    மாத்யானிகம், ப்ருஹ்மயஞ்யம் செய்யவும். பிரகு மஹா சங்கல்பம்., முறையான ஸ்நானம், புது பூணல் அணிதல்; காண்டரிஷி தர்ப்பணம்,வேத வ்யாஸ (காண்ட ரிஷி) பூஜை; ஹோமம்; வேத அத்யயனம்.. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.

    முதல் வருஷ பையனுக்கு மட்டும் அனுக்ஞை; நாந்தீ சிராத்தம் உண்டு.

    Comment


    • #3
      Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

      யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.

      ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

      கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

      விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

      ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

      கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

      .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

      மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே

      தீர்தத்தை தொடவும்
      .
      அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்

      .த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.

      பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
      .
      யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

      பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு

      யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:

      என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்
      .
      இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

      உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.


      காண்ட ரிஷி தர்ப்பணம்.

      ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

      .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம். .சங்கல்பம்.

      அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------பூர்ணிமாயாம் சுபதிதெள மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஷ்ராவண்யாம் பூர்ணிமாயாம் உபா கர்மாங்க

      காண்ட ரிஷி தர்பணம் கரிஷ்யே. என்று சங்கல்பம் செய்யவும். ஜலத்தை தொடவும். (நிவீதி) பூணல் மாலையாக போட்டுக்கொண்டு வலது கை கட்டை விரலில் மாட்டிக்கொண்டு எள்ளும் அக்*ஷதையும் கலந்து கையில் வைத்து

      கொண்டு சுண்டு விரலின் அடி பாகத்தால் ஒவ்வொரு ரிஷிக்கும் மூன்று தடவை தர்பணம் செய்ய வேன்டும்.
      .
      ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.

      ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

      அக்னிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.

      விஸ்வான் தேவான் காண்ட ரிஷின் தர்பயாமி.

      ஸாகும்ஹிதீர் தேவதா; உபநிஷதஸ் தர்பயாமி.

      யாஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி.

      வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்பயாமி

      ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி. ---------மணிக்கட்டு வழியாக தீர்த்தம் விடவும்.

      ஸதஸஸ்பதிம் தர்பயாமி--------விரல் நுனி வழியாக.

      உபவீதம்= பூணல் வலம்.

      ஆசமனம்.

      Comment


      • #4
        Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

        காயத்ரீ ஜப சங்கல்பம். 21-08-2013.

        காலையில் ஸ்நானம் சந்தியா வந்தனம் ஒளபாஸனம் // சமிதாதானம் செய்து விட்டு 8-30 மணிக்கு இந்த காயதிரீ ஜபம் செய்ய வேண்டும்.

        கிழக்கு பார்த்து ஆசனத்தில் அமரவும். எதிரே பஞ்ச பாத்திர உத்திரிணி (ஜலத்துடன்,) பவித்ரம். தர்ப்பை வைத்துக்கொள்ளவும்..

        வலது கை மோதிர விரலில் தர்பை பவித்திரம் தரித்து, காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கோண்டு, பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும்
        . ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும்.

        இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.

        ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்.

        ஆசமனம்..
        . ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.

        கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
        விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,
        ,
        ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

        கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

        சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

        .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..

        மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே

        ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

        ((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்*ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந ஷோபக்ரித் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்).

        செளர சாந்த்ரமானாப்யாம் விஜய நாம ஸம்வத்ஸரே தக்*ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸுபதிதெள செளம்ய வாஸர ஷ்ரவிஷ்டா நக்*ஷத்ர யுக்தாயாம் அதிகண்ட நாம யோக

        பாலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஸுப திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம் தோஷ வஸ்து அபதனீய ப்ராயஸ் சித்தார்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ்சித்தார்தம் அஷ்டோத்ர

        ஸஹஸ்ர சங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பத்தை வடக்கில் போடவும். ஜலத்தை கையால் தொடவும்

        . ரிஷி என்று சொல்லும் போது தலையிலும், சந்தஸ் என்று சொல்லும் போது மூக்க்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வலது கை விரல்களால் தொடவும்.

        ப்ரணவஸ்ய ரிஷி ப்ரும்ம: தேவி காயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா

        பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு, குத்ச வசிஷ்ட கெளதம, காஷ்யபஆங்கீரஸ ரிஷ்ய::காயத்ரீ உஷ்னிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்தித்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி அக்னி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வேதேவா: தேவதா:

        பத்து முறை ப்ராணாயாமம் செய்யவும்.

        ஆயாது இத்யனுவாகஸ்ய வாம தேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா காயத்ரீ ஆவாஹனே விநியோக
        :
        ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம சம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வன: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு:அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி, ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி..

        ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ந்ருசித் காயத்ரி சந்த: ஸவிதா தேவதா ஜபே வினியோக:

        காயத்ரி மந்த்ரம்: (1) ஓம் (2) பூர்புவஸ்ஸுவஹ (3) தத்ஸவிதுர்வரேண்யம் (4)பர்கோதேவஸ்ய தீமஹி (5) தியோ யோனஹ ப்ரசோதயாத்..

        எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம்.

        ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும்.

        1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும்.

        நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.

        பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்..

        ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடா
        து.
        மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7,
        ஆள் காடி விரல்

        மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம்.

        Comment


        • #5
          Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

          20-08-2013 செவ்வாய் கிழமை யஜுர் வேத உபாகர்மா.: அன்று செய்ய வேண்டியவைகள். 1. ஸ்நானம், ஸந்தியாவந்தனம்.; 2. பிருமசாரிகளுக்கு வபனம். 3. பிருமசாரிகளுக்கு ஸமிதாதானம். கிரஹஸ்தர்களுக்கு ஒளபாசனம்.

          4. காமோகாரிஷீத் மந்திர ஜபம். (பூணல் போட்ட முதல் வருஷ பையனுக்கு கிடையாது). 5. மாத்யானிகம்; 6. ப்ருஹ்மயக்ஞம். 7.. ஸ்நானத்திற்கு மஹா ஸங்கல்பம். 8.. முறையாக ஸ்நானம். 9.புதிதாக பூணல் அணிதல்.

          10. காண்டரிஷிகளுக்கு தர்பணம். 11. வேத வ்யாச (காண்டரிஷி) பூஜை.12.
          ஸ்ராவன (உபாகர்மா) ஹோமம் (ஆசார்யனோ தானோ செய்யலாம்.) 13.அனுக்ஞை, நாந்தி ச்ராத்தம் (முதல் வருஷ பையனுக்கு மட்டும்).

          14. வேத ஆரம்பம், வேத அத்யயனம். 15. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.

          Comment


          • #6
            Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

            யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்

            (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

            ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

            சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

            ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

            மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

            தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

            மந்த்ரம்.
            ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
            ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
            ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

            ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
            ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

            தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

            ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

            ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

            ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

            ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

            இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

            ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
            நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

            கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
            வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

            தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
            உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

            ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
            ஸர்வான் தேவான் தர்பயாமி.

            ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
            ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
            ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

            நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
            சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.

            க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
            ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
            ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

            ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
            ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
            ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

            அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
            விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

            உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

            ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
            யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
            வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
            ஹவ்ய வாஹம் தர்பயாமி.

            நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் பக்கமாக தீர்த்தம் விடவும்.

            விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
            மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
            உபவீதி பூணல் வலம். நுனி விரலால் தீர்த்தம் விடவும்.

            விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
            அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
            ஸதஸஸ்பதீம் தர்பயாமி.

            ரிக் வேதம் தர்பயாமி
            யஜுர் வேதம் தர்பயாமி
            ஸாம வேதம் தர்பயாமி

            அதர்வண வேதம் தர்பயாமி.
            இதிஹாஸ புராணம் தர்பயாமி.
            கல்பம் தர்பயாமி.

            ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

            ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
            ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

            ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
            ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
            ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

            ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

            ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

            உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

            ஓம் தத்ஸத்..

            Comment


            • #7
              Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

              யஜூர் வேதம் ஸமிதாதானம்.

              .

              ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;

              கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்

              விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது

              தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.

              ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

              ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

              மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

              அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.

              பிறகு எதிரில் ஒரு வரட்டியில்/(எருவாமுட்டை) அக்னியை எடுத்து வைத்து கொண்டு அதில் ஒரு சமித்தை வைத்து விஸிரியால்//ஓது குழலால் ஊதி ஜ்வாலை வரும்படி செய்து மந்த்திரத்தை கூற வேண்டும். அல்லது

              வரட்டி மேல் கற்பூரம் வைத்து சிராய் தூள் பற்ற வைக்கவும். மந்திரம் சொல்லவும்.

              பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்; ஸூவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸூபோஷ: போஷை: ஸூக்ருஹோக்ருஹை: சுபதி: பத்யா: ஸுமேதா மேதயா ஸுப்ருஹ்மா ப்ரம்மசாரிபிஹி.

              நான்கு புறமும் அக்னியை கூட்டுவது போல் பாவனை செய்து தேவஸவிதஹ ப்ரஸுவஹ என்று அக்னியை ப்ரதக்*ஷிணமாக ஜலத்தினால் பரிஷேசனம் செய்ய வேண்டும்.

              பிறகு பலாஸ சமித்து அல்லது அரச சமித்து இவைகளால் கீழ் கண்ட மந்திரங்களை கூறி “”ஸ்வாஹா”” என்கும் போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும் அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம் செய்ய வேண்டும்.

              1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேனா அன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
              2. ஏதோஸி ஏதீஷீமஹி ஸ்வாஹா.

              3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா

              4. தேஜோஸி தேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.

              5. அபோ அத்ய அன்வ சாரிஷம் ரஸேந ஸமஸ் ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா.

              6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தனேன ச ஸ்வாஹா.

              7. வித்யுந்மே அஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா.

              8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா.

              9. த்யாவா ப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.

              10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்தஸ்வச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்தமானோ பூயாஸம் ஆப்யாய மானஸ்ச ஸ்வாஹா

              11. யோமாக்னே பாகினகும் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னே தங்குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா..

              12. ஸமிதம் ஆதாய ---அக்னே ஸர்வ வ்ரத :பூயாசம் ஸ்வாஹா.

              மறுபடியும் ஜலத்தை ப்ரதக்*ஷிணமாக தேவ ஸவித: ப்ராஸாவீ: என்று பரிசேஷனம் செய்யவும். ஒரு சமித்தை ஸ்வாஹா என்று சொல்லி அக்னியில் வைத்து அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று பின் வரும் மந்த்ரத்தை கூற

              வேண்டும். யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்

              மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது. அக்னயே நமஹ;

              மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.(நமஸ்காரம்)



              .



              பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது
              மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.

              மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).

              பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.

              ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ரோக்யாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆ்யம் தோக்ம் தேஹ்வ்யவாஹன.

              பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி
              ஓம் தத்சத் என்று சொல்லி ஒரு உத்திரிணி தீர்த்தம் கீழே விடவும். ஆசமனம் செய்யவும்






















              .

              .



              .

              Comment


              • #8
                Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                காயத்திரி ஹோம ப்ரயோக விதி.:

                தலை ஆவணி அவிட்டம் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக 1008 பலாச ஸமித்தால் ஹோமம் செய்ய வேண்டும். எல்லோரும் எல்லா வருஷமும் ஹோமம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.முடியாதவர்கள் ஜபமும் செய்து கொள்ளலாம் என்றும் விதி விலக்கு சொல்லபடுகிறது…

                ஹோமம் செய்வதற்குமுன் ஆசமனம். பவித்ரம் அணிதல் சுக்லாம்பரதரம், ப்ரானாயாமம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை செய்யவும். சங்கல்பம்(காயத்ரி மஹா மந்த்ர ஹோமம் கரிஷ்யே).மேலே ஜபத்திற்கு சொல்லிய படி சொல்லி ஜபம் கரிஷ்யே என்பதற்கு பதிலாக. ஹோமம் என சொல்லவும்.

                ஹோம குண்ட்த்தில் அக்னி வ்ருத்தி செய்தல்.; ப்ரணவச்ய முதல் மேலே சொல்லிய படி 10 ப்ராணாயாமம்; காயத்ரி ஆவாஹனம்.காயத்ரி ந்யாஸம், அங்கன்யாஸம். கரநியாஸம். அக்னி பரிசேஷனம் செய்ய வேண்டும்.

                பக்கத்தில் பால் அல்லது நெய்யை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அதில் ஒவ்வொரு ஸமித்தையும் தொட்டு, காயத்ரி மந்திரத்தை ஜபித்தபடி அக்னியில் வைக்கவும்…

                ஹோமம் முடிந்தவுடன் அக்னி பரிசேஷனம்,, கரந்யாஸம், அங்கன்யாஸம், த்யானம், பஞ்ச பூஜை , மூன்று முறை ப்ராணாயாமம், உபஸ்.தானம் செய்து வலது கை நுனி விரலால் தீர்த்தம் பூமியில் விடவும் பவித்ரம் அவிழ்க்கவும். ஆசமனம் செய்யவும்..

                உபா கர்மாவிற்கு தேவையான பொருட்கள், ஹோமத்திற்கு தேவையான பொருட்கள்.: பூணல், பஞ்ச பாத்ர உத்திரிணி. அக்னி குண்டம், அல்லது செங்கல். மணல்; வறட்டி, தீப்பெட்டி, , கற்பூரம்,, கிண்ணங்கள், தாம்பாளம்

                ஜலம் நிரம்பிய சொம்பு, தர்ப்பை, ஸமித்து,, மெளஞ்சி தர்பை, சிறிய துண்டு மாந்தோல். பலாச மரக்கிளை., கறுப்பு எள், பச்சரிசி, வீபூதி, வாத்யார் ஸம்பாவனை பணம்., மஞ்சள் பொடி, குங்குமம், புஷ்ப மாலை, , வாழை இலை, கோல மாவு, கலசம்-2; நெய்,. உதிரி புஷ்பம், ஆரத்தி, நைவேத்ய பொருட்கள்=தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, அப்பம், சுண்டல், வெல்லம்.

                அரசு ஃஅல்லது புரசு ஸமித்து 1200 ; சிராய்தூள்., பால்.

                க்ரஹ ப்ரீதி; ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.---------நக்ஷதிர===ராஸெள --------ஜாதஸ்ய------சர்மண: அஸ்ய குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யானாம் நவானாம் க்ரஹானாம் ஆநுகூல்ய

                ஸித்தியர்த்தம்ஆதித்யாதிநவக்ரஹ தேவதா ப்ரீதீம் காம்யமான: இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய:ஸம்ப்ரததே ந மம.

                நாந்தி:

                ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே இதம் ஆக்னேயம் ஹிரண்யம்----------நக்ஷத்திரே------ராசெள--------ஜாதஸ்ய அஸ்ய கும்மரஸ்ய ப்ரத்மோஉபாகர்மாங்கபூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஜ்கஞ விச்வதேவ விஷ்ணுசஹிதாம்

                யே யே விஹிதா: நாந்தி முகா: பிதர: தேஷாம் தேஷாம் த்ருப்தியர்த்தம் யத்தேயமன்னம் தத்ப்ரதிநிதி இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்*ஷிணாகம் ஸ தாம்பூலம் ஸத்யவஸு ஸம்ஜ்ஞகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் விஷ்ன சஹித வர்கத்வய பித்ரு ப்ரீதிம் காம்யமான:ப்ராஹ்மணேப்ய: ஸம்பரததே .ந மம.

                என்று சொல்லி தக்ஷிணையில் சிறிதளவு தண்ணீர் விட்டு கீழே விடவும் .பிறகு வைதீகருக்கு கொடுக்கவும்.

                ஸ்வாமின: மயா ஹிரண்ய ரூபேண க்ருதம் அப்யுதயம் ஸம்பன்னம். என்று கூறியவுடன் சாஸ்த்ரிகள் ஸு ஸம்பன்னம் என்று கூறுவார்கள்.

                இடாதே வஹூ: மனு:-யஜ்ஞனீ- ப்ருஹஸ்பதி: உக்தாமதானி சகும்ஸிஷத்-விச்வேதேவா: |ஸூக்த வாச: ப்ருத்வீ மாத: மாமாஹிகும்ஸீ : மது மநிஷ்யே

                மதுஜனிஷ்யே –மதுவக்ஷ்யாமி-மதூவதிஷ்யாமி-மதுமதிம்—தேவேப்ய: வாசமுத்யாஸம் சுச்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம்-மா தேவா அவந்து –சோபாயை பிதரோநு மதந்து..

                இட ஏஹி, அதித ஏஹி, ஸரஸ்வத்யேஹி, சோபனம், சோபனம்,மனஸ்ஸமாதீயதாம். (ஸமாஹிதமனஸ்ஸஸ்மஹ. ப்ரஸீதந்து பவந்த: ப்ரஸ்ந்நாம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து , புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து அஸ்து ஶ்ரீ:
                பெறியவர்களின் அக்ஷதைகளை ஏற்றுக்கொள்ளவும். புண்யாஹவசனம் செய்யவும்.

                Comment


                • #9
                  Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                  புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

                  சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

                  ஆதித்யாதி நவகிரஹ ,ஜப ஹோம, புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம கரிஷ்யே. ததங்கம் மண்டபாதி சுத்யர்த்தம் ,ப்ரதிமா சுத்யர்த்தம், க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)


                  ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.

                  ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

                  கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

                  கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

                  ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

                  அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

                  ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

                  ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

                  பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

                  தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
                  பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

                  ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

                  கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

                  கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
                  கும்பத்தில் தேங்காய் வைக்க;

                  நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
                  தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

                  வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

                  யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

                  அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

                  ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
                  உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

                  அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

                  தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


                  பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
                  ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

                  ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
                  கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

                  ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

                  கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
                  பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

                  புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

                  யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

                  ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

                  ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

                  ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

                  ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

                  தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

                  ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.

                  பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
                  பூஜா மண்டப


                  பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
                  பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

                  (1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
                  யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

                  (2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

                  (3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

                  (4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

                  (5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

                  ப்ராசநம்:
                  அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
                  வருண பாதோதகம் சுபம்..

                  Comment


                  • #10
                    Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                    விக்னேஷ்வர பூஜை:
                    கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

                    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

                    ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

                    சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,

                    உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

                    சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா

                    என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).


                    சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

                    கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

                    ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது

                    ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

                    அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

                    பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

                    ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

                    வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

                    புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

                    ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

                    தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

                    விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

                    நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே


                    மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

                    தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

                    ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;

                    ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.

                    நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

                    தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

                    கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

                    கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

                    மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி

                    வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

                    ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

                    அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

                    Comment


                    • #11
                      Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                      மற்றொரு வேதாரம்பம்;

                      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் =======சர்வ விக்னோபசாந்தயே.

                      ப்ராணாயாமம். மமோபாத்த -----ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குன

                      விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் –பெளர்ணமாஸ்யாம் சுபதிதெள ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மணி வேதாரம்பம் கரிஷ்யே.

                      (1)ஓம். இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதாப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா

                      வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி (1)

                      (2) யஜ்ஞஸ்ய கோஷதஸி ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டா: அராதய: ப்ரேயமகாத் திஷணா பர்ஹி அச்ச மனுனா க்ருதா ஸ்வதயா விதஷ்டாத ஆவஹந்தி கவய: புரஸ்தாத் தேவேப்ய: ஜுஷ்டம் இஹ பர்ஹி: ஆஸதே

                      தேவாநாம் பரிஷுதம் அஸி வர்ஷ வ்ருத்த அஸி தேவபர்ஹி: மாத்வா அந்வக் மாதிர்யக் பர்வதே ராத்தயாஸம் ஆச்சேத்தா தே மாரிஷம் தேவ பர்ஹி: சதவல்சம் விரோஹ சஹஸ்ரவல்சா: விவயம் ருஹேம ப்ருத்வ்யாஹா: ஸம்ப்ருச: பாஹி ஸுஸ்ம்ப்ருதாத்வா ஸம்பராமி அதித்யை

                      ராஸ்நாஸி இந்த்ராண்யை ஸந்நஹநம் பூஷாதே க்ரந்தி க்ரத்னாது ஸதே மா ஸ்தாத் இந்த்ரஸ்யத்வா பாஹூப்யாம் உத்யச்சே ப்ருஹஸ்பதே மூர்த்னா ஹராமி உர்வந்த்ரிக்ஷம் அந்விஹி தேவங்கமம் அஸி .(2)

                      (3) சுந்தத்வம் தைவ்யாய கர்மணே தேவயஜ்யாயை மாதரிச்வன: கர்மோஸி த்யெளரஸி ப்ருத்வ்யஸி விச்வதாயா அஸிபரமேண தாம்னா த்ருகும்ஹஸ்வ மாஹ்வா: வஸுநாம் பவித்ரமஸி சததாரம் வஸுனாம் பவித்ரமஸி

                      ஸஹஸ்ரதாரம் ஹுதஸ்தோக: ஹூதோத்ரப்ஸ அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா. த்யாவாப்ருத்வீப்யாம் சா விஸ்வாயு: ஸா விச்வவ்யசா: ஸா விச்வகர்மா ஸம்ப்ருச்யத்வம் ருதாவரி: ஊர்மிணீ: மதுமத்தமா:

                      மந்த்ராதனஸ்ய ஸாதயே ஸோமே நத்வா ஆதனச்மி இந்த்ராய ததி விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ.;(3)


                      (4) கர்மணே வாம் தேவேப்ய: சகேயம் வேஷாய த்வா ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டா: அராத தூர்வதி தந்தூர்வயம் வயம் தூர்வாம: த்வம் தேவாநாம் அஸி ஸஸ்நிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம் வஹ்னிதமம் தேவஹூதமம்

                      அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும்ஹ ஸ்வமாஹ்வா: - மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷே மாபே: மா ஸம்விக்தா: மாத்வா ஹிகும்ஸிஷம் உரு வாதாய தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அச்வினோ: பாஹுப்யாம் பூஷ்ண:

                      ஹஸ்தாப்யாம் அக்னயே ஜுஷ்டம் நிர்வபாமி அக்னிஷோமாப்யாம் இதம் தேவாநாம் இதமுன:ஸஹ ஸ்பாத்யைத்வா நாராத்யை ஸுவரபி விக்யேஷம் வைச்வாநரம் ஜ்யோதி: த்ருகும்ஹந்தாம் துர்யா: த்யாவாப்ருத்வ்யோஹோ

                      உர்வந்தரிக்ஷம் அந்விஹி அதித்யாஸ்த்வா உபஸ்த்த ஸாதயாமி அக்னே ஹவ்யம் ரக்ஷஸ்வ ஹரி ஒ)

                      (5)ஹரி;ஓம்.ப்ரம்ஹஸந்தத்தம் தன்மேஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மேஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம்.

                      புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம் தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ௐ..(5)

                      (6)ஹரி:ஓம் பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிஹி யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி

                      வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா; ஸ்வஸ்தின: பூஷாவிச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது ஹரி ௐ.(6)

                      (7) ஹரி:ஓம்.ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான்

                      ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்மான் ஆதபன் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண: ௐ.

                      தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா:;. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி ஹரி: ஓம்.(7)

                      (8) ஹரி: ஓம். ப்ரஸூக்மந்தா தியஸானஸ்ய ஸக்ஷணி வரேபி: வராந் அபி ஸுப்ரஸீதத அஸ்மாகம் இந்தர: உபயம் ஜுஹோஷதி யத்ஸெளம்யஸ்ய

                      அந்தஸ; புபோததி அந்ருக்ஷரா: ருஜவ: ஸந்து பந்தா: யேபி: ஸகாய: யந்திந: வரேயம் ஸமர்யமா ஸம்பகோன: நிநீயாத் ஸஞ்ஜாஸ் பத்யம் ஸுயமமஸ்து தேவா: ஹரி ஓம்.(8)

                      (9)ஹரி;ௐ. அக்னிமீளே ப்ரோஹிதம் யக்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதம்ம்.ஹரி ௐ. ஹரி ௐ.(9)

                      (10)அக்ன ஆயாஹி பீதயே க்ருணனோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்சிபர்ஹிஷி ஹரி:ௐ ஹரி: ௐ.(10)

                      (11)சன்னோ தேவீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஷ்ரவந்துன :ஹரி:ௐ ஹரி:ௐ.(11)

                      (12)ஹரி:ஓம் அதாத: தர்ஸபூர்ண மாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அன்ய மாஹவநீயம் ப்ரணீய அக்னீரன்வா ததாதி நகதஸ்ரிய: அன்யமக்னிம் ப்ரணயதி ஹரி:ௐ..(12)
                      (13)ஹரி:ஓம். ம ய ரஸ தஜ பன லகுஸம்மிதம் கெள: க்மா ஜ்மா க்ஷ்மா ஹரி: ஒம். ஹரி;ஓம். அஇஉண் ருலுக் ஏவோங் ஐஒளச், ஹயவரட் லண்,

                      ஞமங ண நம் ஜபஞ் கட தஷ் ஜபகட்தச் கஃபச்சட்த சட்தவ் கபய் சஷஸர் ஹல் இதி மாஹேஸ்வரானி ஸூத்ரானி வ்ருத்திராதைச் அதேங்குண: .ஹரிௐ. ஹரி:ஓம்(13)

                      (14)ஹரி;ஓம். அதாதச்’சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி:ஒம். கீர்ண: ஷ்ரேய: தேநவ: ஶ்ரீ ருத்ரஸ்து நம்ய: பகோ ஹி யாஜ்யா தந்யேயம் நாரீ தனவான் புத்ர: ஹரி;ஓம். ஹரி:ஓம். அதாத:

                      ஸாமயாசாரீகான்தர்மான் வ்யாக்யாஸ்யாம: தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ப்ராஹ்மண க்ஷத்ரிய வைஸ்ய சூத்ராஹா. ஹரி:ஓம். ஹரி:ஓம். அத கர்மணி ஆசாராத்யானி க்ருஹ்யந்தே உதகயந

                      பூர்வபக்ஷாஹ: புண்யாஹேஷு கார்யாணி யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் ஹரி: ஒம். ஹரி;ஓம்.அதசிக்ஷாம் ப்ரவக்ஷாமி-பாணினீயம் மதம்யதா ஹரி;ஓம்.(14)

                      (15)ஹரி;ஓம். அத வர்ணஸமாம்நாய: அத நவாதித: ஸமாநாக்ஷராணி த்வே த்வே ஸவர்ண: ஹ்ரஸ்வ தீர்கே ந ப்லுத பூர்வம் ஷோடசா தித ஸ்வரா: சேஷோ வ்யஞ்ஜநாநி ஹரி:ஓம். ஹரி:ஓம்.. (15)

                      (16)ஹரி:ஓம் அதாதோதர்மஜிஜ்ஞாஸா ஹரி:ஓம்.ஹரி:ௐ. அதாதோ ப்ரும்மஜிஜ்ஞாஸா; ஹரி;ௐ..(16)

                      (17)ஹரி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும்.(17)

                      (18)ஆராப்தா வேதா: என்று கூறவும். ஒம் ஷாந்தி:சாந்தி; சாந்திL18)

                      (19)ஹரிஹி ஓம் தத்ஸத்.. பவித்ரம் அவிழ்த்து ஆசமனம் செய்யவும்.

                      ஹோமம் செய்பவர்கள் ஜயாதி ஹோமம் செய்யவும்.(19)

                      Comment


                      • #12
                        Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                        ANOTHER MAHA SANKALPAM.ருக்--/யஜுர் உபாகர்மா மஹா சங்கல்பம். 20-08-2013, செவ்வாய் கிழமை
                        .
                        கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு

                        சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

                        .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

                        மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்*ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;

                        அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்*ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

                        ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்*ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய

                        அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரம மாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே

                        ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;
                        ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்ம வராஹ அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதானாம் அதல விதல சுதல,,தலாதல,ரசாதல,

                        மஹாதல,பாதாலாக்யானாம், ஸப்தலோகானாம், உபரிதலே புண்யக்ருத்,நிவாஸபூத ஸத்ய தபோஜன, மஹஸுவர்புஹ : லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

                        பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே:.திக்தந்தி கண்டாதண்டோத்தம்பிதே லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி
                        ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்*ஷு ஸுரா ஸர்பி ததி க்ஷீர சுத்தோதக அர்ணவை:

                        ஸப்தஸாகரை: பரிவ்ருதே துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்*ஷ
                        சால்மலி குஷ க்ரெளஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்த த்வீப ஆவ்ருதே ஜம்பூத்வீபே மஹா ஸரோருஹ ரூப –கேசராகார த்ரிகூட சித்ரகூடாதி அசல பரிவ்ருத கர்ணிகாகார ஸுமேரும் அபித; ததாதாரபூதே , பூ மண்டலே லக்ஷ

                        யோஜன விஸ்தீர்ணே, மஹாமேரு நிஷத, ஹேமகூட ஹிமாசல, மால்யவத் , பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்தியாசலாதி, மஹாசைலா-திஷ்டிதே
                        லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி, இளாவ்ருத, ரம்யக, ஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யை: நவவர்ஷோப சோபிதே.

                        ப்ரத்யேகம், நவயோஜன. விஸ்தாரை; நவ கண்டை: அலம்க்ருதே, தத்ர தத்ர வர்ஷாணாம் தக்ஷிணே பாகே பாரத வருஷே,

                        இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி புந்நநாக ஸெளம்ய கந்தர்வ வருண,பரதாக்ய, நவகண்ட மண்டிதே, , தத்ர பரதகண்டே , இந்த்ர, அக்னி,

                        யம,நிர்ருதி,, வருண, வாயு, குபேர, ஈசான, அஷ்ட திக் பாலகை :நிவாஸபூத, அஷ்ட்திக் தளவதோ பூயத்மஸ்ய தேவ தானவ, யக்ஷ கந்தர்வ, கின்னர,

                        கிம்புருஷ, மஹர்ஷி, மஹோரக, வித்யாதராதி, புண்யபுருஷ, நிவாஸ, பூதஸ்ய உபரிதலே, ஸுவர்ண ப்ரஸ்த, இந்த்ரசுக்கரண, கல்பஹரண,

                        பாஞ்சஜன்ய ஸிம்ஹள, லங்காக்ய, நவ த்வீபயுதே. ஸமபூமத்ய ரேகாயா: பூர்வே பாகே அங்க, வங்க, கலிங்க, காச்மீர, லாம்போஜ, ஸெளவீர, ஸெளராஷ்ட்ராதி தேசை: தத்தத்தேச பாஷபூபாலாதிபிச்ச

                        விராஜிதே, இந்த்ரப்ரஸ்த,, யமப்ரஸ்த, ,அவந்திகாபுரி,,ஹஸ்தினாபுரீ, அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரி, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி அநேக புண்யபுரீ,
                        விராஜிதே, குருக்ஷேத்ர, கயா, ஶ்ரீசைல, அஹோபில, வேங்கடசலாதி, புண்யக்ஷேத்ர பரிவ்ருதே, பாகிரதீ, கெளதமீ, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா,

                        க்ரிஷ்ணவேணி, துங்கபத்ரா, மலாபஹாரிணி, சந்த்ரபாகா, ,பயோஷ்ணீ, வேத்ராவதி, காவேரி, தாம்ரபர்ண்யாதி, புண்ய நதி விராஜிதே.

                        விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாஹே ஸகலஜகத் ஸ்ருஷ்டு: பரார்த்த த்வயஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே ப்ரார்த்தே,அதீதே , த்விதீய பரார்தே,

                        பஞ்சாசசதப்தாதெள, ப்ரத்மே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவசே, அஹனி த்விதீயே யாமே, த்ருதீய முஹூர்த்தே,, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷூ

                        ஷாக்வ்யேஷூ ஷட்ஷு மநுஷு வ்யதீதேஷு ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே , அஷ்டாவிம்சதீதமே, க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுகாத்மகே ,

                        சதுர் யுகே தத்ரகலியுகே , ஸெளர சாந்த்ர ஸாவன நாக்ஷத்ரே நைம: அனுமிதே, ப்ரபவாதீனாம் சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…விஜய---நாம

                        ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள பெளம வாசர ஷ்ரவண நக்ஷத்திர ஷோபன நாம

                        யோக, வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பெளர்ணமாஸ்யாம் சுபதிதெள ஸர்வ பாப அபஹரண

                        நிபுண ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அனாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி:

                        விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதானீம் தன மாநுஷ்யே , த்விஜன்ம விஷேஷம் ப்ராப்தவத;

                        மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி

                        கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்காய கர்மேந்திரிய ஜ்ஞானேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பா

                        விதானாம் இஹ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் காம க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யாதிபி:

                        ஸம்பாவிதானாம் ப்ரஹ்ம ஹனன ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதல்ப கமண தத்ஸம்ஸர்காக்யானாம் ---மஹா பாதகானாம் மகாபாதக

                        அனுமந்த்ருத்வா தீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீனாம் உபபாதகாதீனாம் கோ வதாதீனாம் ஸமபாதகானாம்,மார்ஜார

                        வதாதீனாம், ஸங்கலிகரணானாம், க்ருமி கீட வதாதீனாம் மலினீகரணானாம் நிந்தித தனாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணானாம் மத்யகந்த

                        ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ச கராணாம், அவிஹித கர்மாசரண , விஹித கர்ம-த்யாகாதீணாம் ப்ரகீர்ணகானாம் ஜ்ஞானத: ஸக்ருத் க்ருதானாம்,

                        அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தானாம் நிரந்தராப்ய ஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் ஏவம் நவானாம் நவவிதானாம்

                        பஹூனாம் பஹுவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் , ஸத்ய அபனோத நார்த்தம் அயாஜ்ய, யாஜன , அஸத் ப்ரதிக்ரஹ அபக்*ஷிய பக்*ஷண,

                        அபோஜ்ய போஜன, அபேயபாநாதி ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் பாஸ்கர க்ஷேத்ரே --------அம்பிகா ஸமேத ----ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண
                        சந்நிதெள , ச்சாயாஸஜ்ஞ்யா ஸமேத ஸுர்யநாராயண ஸ்வாமி சந்நிதெள, ,அஷ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா

                        ஸந்நிதெள, பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹர புத்ர ஸ்வாமி சந்நிதெள., வள்ளி தேவஸேனா ஸமேத ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸந்நிதெள, கற்பகாம்பா

                        ஸமேத ஶ்ரீ கபாலீஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, ஸீதா லக்ஷ்மண, பரதஹ் சத்ருகுன ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்திர ஸ்வாமி சந்நிதெள, அலமேலு

                        மங்கா சமேத ஶ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, விநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதெள, மம ஸமஸ்த பாப

                        க்ஷயார்த்தம் ஷ்ராவண்யாம் பெளர்னமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே, ததங்கம் உபா கர்மாங்க ஸ்நானம் அஹம் கரிஷ்யே.//ப்ரோக்ஷணம் அஹம் கரிஷ்யே.

                        கையில் இடுக்கி இருக்கும் தர்பைகளை தென்மேற்கு மூலையில் போட்டுவிட்டு ஜலத்தை தொடவும். பிறகு கிழக்கு பார்த்து நின்றுக்கொண்டு
                        குளிக்கவிருக்கும் ஜலத்தை பார்த்து கீழ்

                        கண்ட மந்திரங்களை சொல்லி ப்ரார்த்தனை செய்யவும். ,
                        அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி..

                        முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்*ஷித்து கொள்ளவும்.

                        துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே.

                        த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தீரே பாஞ்ச ராத்ரம் து யாமுனே. ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம்.
                        கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே

                        ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி.

                        நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி.
                        புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.

                        பிறகு ஸ்நானம் //ப்ரோக்*ஷணம் செய்து உலர்ந்த வஸ்த்ரம் அணிந்துகொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு யஜுர் வேதிகள் பூணல் போட்டுக்கொள்ளவும்.

                        ருக் வேதிகள் தர்பணம் செய்யவும்.

                        Comment


                        • #13
                          Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                          kaanda rishi homam seyya:

                          (வேதி) ஹோம குண்டம் அமைக்கும் முறை.:

                          ஹோமம் செய்ய இருக்கும் இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் ஹோமகுண்டத்தை வைக்கவும்.ஹோமகுண்டம் இல்லை என்றல் மணலை

                          சதுரமாக பரப்பி சுற்றிலும் செங்கல்லைக்கொண்டு வேதி அமைத்துக்கொள்ளலாம்.

                          கிண்ணத்தில் ஜலம் வைத்துக்கொள்ளவும் .இன்னொரு கிண்ணத்தில் அக்ஷதை எடுத்து வைத்துக்கொள்ளவும்
                          .
                          நுனி தர்பை அடங்கிய கட்டு ஒன்றை வலது பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.
                          ஹோம குண்டத்தின் அடி பாகத்தில் தர்பை கட்டின் அடி பாகத்தால் அல்லது ஹோம குச்சியினால் மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கியவாறு

                          முதலில் தெற்கிலும், இரண்டாவது நடு பாகத்திலும் மூன்றாவதாக வடக்கிலும் என மூன்று கோடுகள் போடவும்.

                          அதை போலவே தெற்கிலிருந்து வடக்கே முடிவதாக மேற்கு நடு பாகம் கிழக்கு என்ற வரிசையில் மூன்று கோடுகள் போடவும்.

                          கையில் இருக்கும் தர்பையின் அடி பாகத்தை அல்லது ஹோம குச்சியை வேதியில் வைத்து ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஹோம குச்சியை அல்லது தர்பையினடி பாகத்தை தென் மேற்கு மூலையில் போடவும்.

                          பிறகு ஜலத்தை தொடவும்.. பாக்கி ஜலத்தை கீழே கிழக்கு பாகத்தில் கொட்டிவிடவும்.. ப்ரஹ்மசாரி செய்வதாக இருந்தால் அக்னி குண்டத்திலேயே கற்பூரத்தை கொண்டு அக்னி வளர்த்த வேண்டும்.

                          கிரஹஸ்தனாக இருந்தால் வீட்டிலுள்ள பெண்மணி பித்தளை தட்டில் அக்னி தணல் கொண்டு வர வேண்டும். அந்த தட்டை கையில் ஏந்தியபடி கிழக்கு திசையில் மேற்கு முகமாக நின்று கொண்டு பூர்புவஸ்ஸுவரோம்

                          என்று சொல்லி அக்னியை மெதுவாக ப்ரதிஷ்டை செய்யவும். அக்னி கொண்டு வந்த தட்டில் அக்ஷதை, ஜலம் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் ஜலம் நிரப்பி ஹோம குண்டத்தின் கிழக்கே வைக்கவும். அக்னிமித்வா என்று

                          சொல்லி ஒரு சமித்தை அக்னியில் வைக்கவும். அக்னி ப்ரஜ்வால்ய என்று சொல்லி அக்னியை ஜ்வாலையாக ப்ரகாசிக்கும்படி செய்யவும்.

                          ஹோம குண்டத்திற்கு கிழக்கு திசையில் வடக்கு நுனியாக 16 தர்பைகளையும், தெற்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளையும் மேற்கே வடக்கு நுனியாக 16 தர்பைகளையும் வடக்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளை போடவும்.

                          தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள் ,

                          வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும் பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12 தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன தர்பைகள்; ப்ரணீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.

                          . நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.

                          பெறிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு =ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணீம் என்று பெயர்..

                          ஜல பாத்ரம்= இதற்கு ப்ரணீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி =இதற்கு இதர தர்வீ என்று பெயர்.; இத்மம்=விஷேசமான ஸமித்து எனறு பெயர் .

                          இந்த ஆறு பொருட்களையும் (தர்வீ, ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணீம், ப்ரணீதா, இதர தர்வீ, இத்மம்) வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் ((பாத்ர ஸாதன தர்பைகள்)) தர்பைகளின் மேல் மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.

                          ஆயாமத தர்பைகள்=ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.

                          இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும் பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.

                          ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.

                          அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை நகர்த்தவும்.

                          பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்

                          வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..

                          வடக்கிலிருந்து ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தன்க்கு எதிறில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில் அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.

                          ப்ரணீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணீதா பாத்ரதிற்காக போடப்பட்ட தர்பைகளின் மேல் வைத்து வருணாய நம: சகல ஆராதனை: சுவர்ச்சிதம் என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு வைக்கவும்..

                          வேதிக்கு வடக்கில் ஒரு இலை போட்டு அதன் மேல் பச்சரிசி பரப்பி அஷ்ட்தள பத்மம் வரயவும்.. அதன் மேல் நூல் சுற்றிய கலசத்தில் ஜலம் நிரப்பி ஏலக்காய், பச்சை கர்பூரப்பொடி போட்டு கீழ் காணும் மந்திரங்களை உச்சரித்தவாறே வைக்கவும்.

                          ப்ரஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமத: ஸுருசோ வேனஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
                          தர்பைகளால் கலசத்தை தொட்டவாறே பின் வரும் மந்திரங்களை சொல்க.

                          ஆபோவா இதகும் ஸர்வம் விஸ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப:பசவ ஆப: அன்னமாப: .அம்ருத்மாப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும்ஸீ ஆப: ஜ்யோதிகும்ஷி ஆப: யஜூகும்ஷீ ஆப: ஸத்யமாப: ஸர்வாதேவதா ஆப: பூர்புவஸ்ஸுவ: ஆப ஒம்.

                          கீழ் வரும் மந்திரங்களில் ப்ரணயதே என்று சொல்லும் போதெல்லாம் உத்தரணியால் ஜலம் எடுத்து கும்பத்தில் விடவும்.


                          அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

                          ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

                          ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

                          இம் மந்திரங்களின் ஒவ்வொரு வார்த்தயின் முடிவிலும் கும்பத்திலுள்ள ஜலத்தை பவித்ரத்தினால் மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும்.

                          தேவோவ:--ஸவிதா---உத்புநாது—அச்சித்ரேண—பவித்ரேண—வஸோ:--ஸூர்யஸ்ய ரஸ்மிபி:

                          பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

                          ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

                          கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

                          கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
                          கும்பத்தில் தேங்காய் வைக்க;

                          நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
                          தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நதா ஹ்ரதா: ஆயாந்து மம ஸஹ குடும்பஸ்ய// தேவ பூஜார்த்தம்/ துரிதக்ஷய காரகா:

                          வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

                          யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

                          அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி;

                          ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ர பாத், ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட தஸாங்குலம் அஸ்மின் கும்பே வேதவ்யாஸம் ஸ பரிவாரம் த்யாயாமி. வருண ஸஹிதம் வேத வ்யாஸம் ஆவாஹயாமி.

                          வருண ஸஹிதம் வேத வ்யாஸாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி;

                          Comment


                          • #14
                            Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                            ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

                            ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
                            உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

                            அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாச ஹஸ்தாய நம: ஓம் தீர்த்த ராஜாய நம: ஓம் பச்சிமாதிபதயே நம: வருணாய நம:

                            ஓம் கேசவாய நம: ஓம் நாராயணய நம: ஒம் மாதவாய நம; ஒம். கோவிந்தாய நம: ஒம் விஷ்ணவே நம: ஓம் மதுசூதனாய நம:

                            ஒம். த்ரிவிக்ரமாய நம: ஓம் வாமனாய நம: ஓம் ஶ்ரீதராய நம: ஓம்.ஹ்ருஷீகேசாய நம: ஓம் பத்மநாபாய நம: ஓம். தாமோதராய நம: ஓம் வருண ஸஹித வேத வ்யாஸாய நம:

                            நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

                            தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


                            பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி.

                            ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி; அஸ்மின் அத்யாய உபாகர்ம ஹோம கர்மணி ப்ருஹ்மாணம் த்வாம் வ்ருணே, ப்ருஹ்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.

                            ஜயாதி ஹோமம் முடிந்த பிறகு கும்பத்தை யதாஸ்தானம் செய்து கும்ப ஜலத்தை அனைவர் மீதும் ப்ரோக்ஷித்து உட்கொள்ள அளிக்கவும்.

                            ;

                            ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருண ஸஹித வேத வ்யாஸ மூர்தயே நம: ஆஸனாதி சோடஷோபசாரான் ஸமர்பயாமி. தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

                            நைவேத்யம் நிவேதயாமி, தாம்பூலம் ஸமர்பயாமி. ( அப்பம்,, சுண்டல், தேங்காய், வெற்றிலை, பாக்கு.வாழைப்பழம் நைவேத்யம் செய்யவும்.)

                            கற்பூர் நீராஜனம் ஸமர்பயாமி. மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி .ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. ஸமஸ்தோபசாரான் ஸமர்பயாமி.

                            தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

                            யஜ்ஞேன யஜ்ஞ-மயஜந்த தேவா: தானி தர்மானி ப்ரதமாந்யாஸன் தேஹ நாகம் மஹிமாநஸ்ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா: இதை சொல்லி நமஸ்காரம் செய்யவும்.

                            அஸ்மாத் கும்பாத் ஆவாஹிதம் வேதவ்யாஸம் வருணம் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

                            ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.

                            ப்ராசநம்:
                            அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
                            வருண பாதோதகம் சுபம்..

                            ஆஜ்ய ஸம்ஸ்காரம்.

                            ஹோமத்திற்காக பயன்படுத்த இருக்கும் நெய்யை சுத்தபடுத்துவதே ஆஜ்ய ஸம்ஸ்காரம் எனப்படுகிறது.

                            நமக்கு எதிரில் உள்ள தர்பைகளின் மேல் , வடக்கிலிருக்கும் நெய் பாத்திரத்தை வைக்க வெண்டும். நெய் பாத்திரத்தின் மேல் ஆயாமத பவித்ரத்தை வைத்து நெய்யை அக்னியில் காண்பித்து , உருக்கிய பின் அதை நெய் பாத்திரத்தில் ஊற்றவும்.

                            அக்னியின் வடக்கிலிருந்து மூன்று தணல்களை எடுத்து நமக்கு இடப்புறமாக , பரிஸ்தரணத்திற்கு வெளியில் வைக்கப்பட்ட விராட்டியின் மேல் வைக்கவும். அதன் மேல் நெய் பாத்திரத்தை வைக்கவும்.

                            ஒரு தர்பையை எடுத்து ஹோம அக்னியில் காண்பிக்கவும். ஜ்வாலையோடு இருக்கும் அந்த தர்பையை நெய் பாத்திரத்தை பிரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.

                            இரண்டு தர்பை நுனிகளை கத்தியால் ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டி ஜலத்தில் நனைத்து நுனி கிழக்காக நெய்யில் போடவும்.

                            மறுபடியும் ஒரு தர்பையை அக்னியில் காண்பித்து ஜ்வாலையுடன் நெய்யை மூன்று தடவை ப்ரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.

                            வரட்டியின் மேல் அக்னி தணலின் மேல் வைத்த நெய் பாத்திரத்தை வடக்கில் இறக்கி வைத்து அந்த அக்னி தணல்கலை ஹோம அக்னி குண்டத்தில் சேர்க்கவும்.

                            நெய் பாத்திரத்தை நமக்கு எதிரில் உள்ள பரப்பிய தர்பைமேல் வைத்து ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக அதில் வைக்கவும்.

                            இரு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் ஆயாமத பவித்ரத்தை நுனி வடக்காக பிடித்துக்கொண்டு நெய்யை கிழக்கிலிருந்து மேற்காகவும் மறுபடியும் கிழக்காகவும் ,

                            இவ்வாறு மூன்று முறை செய்த பிறகு ஆயாமத பவித்ரத்தை முடிச்சை அவிழ்த்து ஜலத்தில் தொட்டு நுனி கிழக்காக அக்னியில் பவித்ரத்தை போடவும்.

                            மரக்கரண்டிகள் அல்லது காய்ந்த புரச இலைகளை சுத்தப்படுத்துவதே தர்வீ ஸம்ஸ்காரம் எனப்படும்.

                            இரண்டு தர்வீகளையும் உட்புறமாக அக்னியில் காண்பித்து இடது கையில் வைத்துக்கொள்ளவும். இரண்டு தர்பைகளை வலது கையில் வைத்துக்கொண்டு தர்வியின் உள் புறமும் வெளிப்புறமும் துடைக்கவும்.

                            மறுபடியும் தர்விகளை அக்னியில் காண்பிக்கவும். மறுபடியும் தர்பைகளால் உட்புறமும் வெளிப்புறமும் துடைக்கவும். தர்விகளை நெய் பாத்திரத்தின் வடக்கே வைத்துவிட்டு துடைத்த தர்பைகளை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்கவும்.

                            பரிதி வைக்க வேண்டும். அதாவது ஹோம குண்டத்தின் பக்கங்களில் ஸமித்து வைப்பதே பரிதி என்று பெயர். புரஸு ஸமித்தில் நடுவில் தடியாக இருக்கும் ஸமித்தை அக்னியின் மேற்கிலும், நீளமான சமித்தை தெற்கேயும் மெல்லிய குட்டையான ஸமித்தை வடக்கேயும் வைக்க வேண்டும். .

                            நமக்கு எதிரில் ந்டுவிலுள்ள ஸமித்தை கையால் தொடவும். வேறு இரண்டு ஸமித்து எடுத்து ஒன்றை வேதியின் தென் கிழக்கு மூலையிலும் மற்றொன்றை வட கிழக்கு மூலையிலும் அக்னிக்கு அருகில் சொருகவும். இது ஆகார ஸமித்தாகும்.

                            அக்னி பரிசேஷனம்.: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக அதிதேனு மந்யஸ்வ என்று சொல்லிவலது கை யில் ஜலத்தை விட்டு கட்டை விரல் மேல் நோக்கிய வாறு சுண்டு விரல் அடி வழியாக ஜலம் வேதிக்கு பக்கங்களில் விடவும். ஏற்கில் தெற்கிலிருந்து வடக்காக அனுமதே

                            அனுமந்யஸ்வ என்றும், வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஸரஸ்வதே அனுமந்யஸ்வ என்று சொல்லியும் ஜலம் பரிசேஷனம் செய்யவும்.

                            பிறகு வடகிழக்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக மறுபடியும் வடகிழக்கு மூலையில் முடியுமாறு தேவ ஸவித: ப்ரஸுவ:என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்.

                            இத்ம தானம்: ஸமித்து கட்டுக்கு இத்மம் என்று பெயர். வடக்கே வைத்த சமித்து கட்டை எடுத்து சுற்றிய கட்டை அவிழ்த்து நெய்யால் இரு தடவை அபிகாரம் செய்து (நெய் கீழே வழியாதவாறு) “அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மமாதாஸ்யே என்று சொல்லி சாஸ்த்ரிகளை பார்த்து அல்லது

                            தர்ப்பை கூர்ச்சத்தில் ப்ருஹ்மாவை ஆவாஹனம் செய்திருந்தால் அந்த ப்ருஹ்ம கூர்ச்சத்தை பார்த்து அக்னியில் வைக்கவும். இத்மத்தை நெய் பாத்ரத்திற்குள் முக்காதீர்கள்.

                            இதற்கு ப்ருஹ்மா ஒம் ஆதாத்ஸ்வ என்று ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
                            சொன்ன பிறகு இத்மத்தை அக்னியில் வைக்க வேண்டும்.

                            சின்ன இலையினால் நெய் எடுத்து வடமேற்கு மூலையிலிருந்து தென் கிழக்கு மூலை வரையிலும் ப்ரஜாபதியை மனதில் நினைத்து நெய்யை தாரையாக ஹோமாக்னியில் விட வேண்டும். பிறகு ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்ல வேண்டும்.

                            பிறகு பெரிய இலையினால் நெய் எடுத்து தென் மேற்கு மூலையிலிருந்து வட கிழக்கு மூலை வரை தாரையாக விடவும். இந்த்ராய இதம் ந மம என்று சொல்லவும்.

                            மறுபடியும் பெரிய தர்வீ யினால் அக்னயே ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய்யை அக்னியில் வலப்புறமாக விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.

                            பிறகு தெற்கு பாகத்தில் ஸோமாய ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய் ஊற்றவும். ஸோமாய இதம் ந மம.என்று சொல்லவும்.

                            மத்தியில் அக்னயே ஸ்வாஹா என்று ஜபித்தவாரே நெய்யை வலப்புறமாக ஹோமத்தில் விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.

                            பிராயசித்த ஹோமம். : பிறகு ஆரம்ப ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதே ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ

                            ப்ராயஸ்சித்த ஆஹூதிம் ஹோஷ்யாமி---ஓம் பூர்புவஸுவஸ் ஸ்வாஹா.என்று கூறி ஹோமம் செய்யவும். ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.

                            இதற்கு மேல் அவரவர் ஸம்ப்ரதாயதிற்கு ஏற்றார் போல் ஹோமம் செய்யவும்.

                            Comment


                            • #15
                              Re: UPAA KARMA AVANI AVITTAM YAJUR VETHAM IYER.19-8-13

                              இங்கு முதல் ஆவணி அவிட்ட ப்ருஹ்மசாரிகள் சாஸ்த்ரிகள் அருகில் உட்கார்ந்து தர்பையினால் அவரை தொட்டவாறே மந்திரங்களை சொல்லவும்.

                              கீழ் வரும் ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு நெய் விடவும்
                              ப்ரஜாபதயே காண்டரிஷயே ஸ்வாஹா---ப்ரஜாபதயே காண்டரிஷயே இதம் ந மம.

                              ஸோமாய காண்டரிஷயே ஸ்வாஹா ஸோமாய காண்டரிஷயே ந மம.
                              அக்னயே காண்டரிஷயே ஸ்வாஹா—அக்னயே காண்டரிஷய இதம் ந மம

                              விச்வேப்யோ தேவேப்ய:காண்டரிஷிப்ய:ஸ்வாஹா—விச்வேப்யோ தேவேப்ய: காண்டரிஷிப்ய: இதம் ந மம
                              ஸாம்ஹிதிப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய:ஸ்வாஹா--. ஸாம்ஹிதீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: இதம் ந மம

                              யாஜ்ஞிகீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: ஸ்வாஹா---யாஜ்ஞிகீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: இதம் ந மம.

                              வாருணீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: ஸ்வாஹா---வாருணீப்யோ தேவதாப்ய; உபநிஷத்ப்ய: இதம் நமம

                              ப்ரஹ்மணே ஸ்வயம்புவே ஸ்வாஹா; .—ப்ருஹ்மணே ஸ்வயம்புவே ந மம

                              ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸநி மேதாம் ஆயாஸிஷம் ஸ்வாஹா---ஸதஸஸ்பதய இதம் ந மம

                              ஹோம குண்டம் அருகில் தர்வீயை வைக்கவும்..

                              தலை ஆவணி அவிட்டகாரர்கள் மட்டும் சங்கல்பம் செய்ய வேண்டும்.

                              மற்றவர்கள் மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் அத்யாயோபக்ரம கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே என்று சொல்லவும்.

                              தலை ஆவணி அவிட்ட குழந்தைகள் மமோபாத்த ஸமஸ்த துரித்யக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்யாயோபக்ரம கர்மணி ததங்கம் க்ரகப்ரீதி தாநம், ஆப்யுதயிகம், ஹிரண்யரூபேன ச கரிஷ்யே ததங்கம் புண்யாகாவாசனம் ச கரிஷ்யே. அப உப ஸ்ப்ருச்ய.. .

                              க்ரஹப்ரீதி:------ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.------------நக்ஷத்ரே---------ராஸெள----------ஜாதஸ்ய ------------சர்மண: அஸ்ய குமாரஸ்ய

                              வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யானாம் நவாநாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காம்யமான: இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரத்தே ந மம.

                              நாந்தி----------ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ அனந்த புன்ய பலதம் அத:சாந்திம் ப்ரயஸ்சமே. இதம் ஆக்னேயம் ஹிரண்யம் --------நக்ஷத்ரே ---------ராஸெள ஜாதஸ்ய அஸ்ய குமாரஸ்ய ப்ரதமோபா கர்மாங்க

                              பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்யவஸு –ஸம்ஜ்ஞக விச்வதேவ, விஷ்ணு ஸஹிதாம் யே யே விஹிதா: நாந்தி முகா: பிதர: தேஷாம் தேஷாம் த்ருப்தியர்த்தம் யத்தேயமன்னம் தத் ப்ரதிநிதி இதம் ஆக்னேயம் ஹிரண்யம்

                              ஸ தக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸத்யவஸு ஸம்ஜ்ஞகானாம் விஷ்வேஷாம் தேவானாம் விஷ்ணு ஸஹித வர்கத்வய பித்ரு ப்ரீதிம் காம்யமான: ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரத்தே ந மம.

                              எனறு சொல்லி தக்ஷிணையில் சிறிதளவு ஜலம் விட்டு பூமியில் விடவும். பிறகு சாஸ்த்ரிகளுக்கு கொடுக்கவும்.

                              ஸ்வாமின: மயா ஹிரண்ய ரூபேன க்ருதம் அப்யுதயம் ஸம்பன்னம் . வைதீகர்கள் ஸு ஸம்பன்னம் என்று சொல்வார்கள்.

                              இடா தே வஹூ: மனு: யஜ்ஞ்நீ: ப்ரஹஸ்பதி: உக்தாமதானி சகும்ஸிஷத் – விஸ்வேதேவா: ஸூக்த வாச: ப்ருத்வீமாத: மாமாஹிகும்ஸீ: மது மனிஷ்யே –மதுஜனிஷ்யே- மதுவக்ஷயாமி, மதூவதிஷ்யாமி-மதுமதீம்-தேவேப்ய:

                              வாசமுத்யாசம் சிச்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவா: அவந்து –சோபாயே பிதரோனுமதந்து. இட ஏஹி, அதித ஏஹி, ஸரஸ்வத்யேஹி, சோபனம், சோபனம், மனஸ்சமாதீயதாம் ( ஸமாஹிதமனஸஸ்ம


                              ப்ரஸீதந்து பவந்த: ப்ரஸந்நாஸ்ம; ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து, புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து அஸ்துஶ்ரீ: பெரியவர்களின் அக்ஷதையை ஏற்றுக்கொள்ளவும்.

                              புண்யாஹ வாசனம்.













                              .

                              Comment

                              Working...
                              X