Announcement

Collapse
No announcement yet.

ஸ்ராத்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ராத்தம்

    ஒருவருடைய தாயார் ஆசார்யன் திருவடி அடைந்து தசாங்கம் 10 நாட்கள் முடிவதற்கு முன்பே அவருடைய தகப்பனார் ஸ்ராத்தம் வந்து விட்டால் அந்த ச்ராத்தத்தை செய்யலாமா ? இல்லை என்றால் எப்பொழுது செய்யலாம் .?

  • #2
    Re: ஸ்ராத்தம்

    மரணமடைந்தது யாராக இருந்தாலும் 10 நாள் தீட்டு என்றால்
    தீட்டு முடிந்து 11ம் நாள் அன்று தீட்டு நடுவில் வந்த சிராத்தத்தைப் பண்ணவேண்டும் என்று
    என்.வி.எஸ் மாமா முன்பே சொல்லியிருக்கிறார்.

    Comment

    Working...
    X