पादुका सहस्रं 913 பாதுகையை ஏன் கொண்டாட வேண்டும் ?
सु रा सु रा र्चि ता ध न्या तुं ग मं ग ल पा लि का |
च रा च रा श्रि ता मा न्या रं ग पुं ग व पा दु का ||
ஸுராஸுரார்சிதா தன்யா துங்க மங்கள பாலிகா
சரா ச ராச்ரிதா மான்யா ரங்க புங்கவ பாது கா
சிறப்பு : 1. இரண்டு வரிகளிலும் இரட்டைப்படையான எழுத்துக்கள் ஒரே மாதிரி உள்ளன
2. ஒலி நயம் (பாடித்தான் பாருங்களேன் )
सुरासुरार्चिता தேவாசுரர்களால் பூஜிக்கப்பட்டதாலும்
धन्या எல்லா சம்பத்தும் உள்ளதாலும்
तुंगमंगल உயர்ந்த ச்ரேயஸ்களை
पालिका காப்பற்றுவதாலு ம்
चराचरा அசையும் அசையாப்பொருள்களால்
आश्रिता ஆச்ரயிக்கப்படுவதாலும்
रंगपुंगव ரங்கநாதருடைய
पादुका பாதுகைகள்
मान्या எல்லோராலும் கொண்டாடத்தக்கது
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks