Announcement

Collapse
No announcement yet.

पादुका सहस्रं 913 பாதுகையை ஏன் கொண்டாட வேண்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • पादुका सहस्रं 913 பாதுகையை ஏன் கொண்டாட வேண்

    पादुका सहस्रं 913 பாதுகையை ஏன் கொண்டாட வேண்டும் ?

    सु रा सु रा र्चि ता न्या तुं मं पा लि का |
    रा रा श्रि ता मा न्या रं पुं पा दु का ||

    ஸுராஸுரார்சிதா தன்யா துங்க மங்கள பாலிகா
    சரா ச ராச்ரிதா மான்யா ரங்க புங்கவ பாது கா

    சிறப்பு : 1. இரண்டு வரிகளிலும்
    இரட்டைப்படையான
    எழுத்துக்கள் ஒரே மாதிரி உள்ளன
    2. ஒலி நயம் (பாடித்தான் பாருங்களேன் )

    सुरासुरार्चिता தேவாசுரர்களால் பூஜிக்கப்பட்டதாலும்
    धन्या எல்லா சம்பத்தும் உள்ளதாலும்
    तुंगमंगल உயர்ந்த ச்ரேயஸ்களை
    पालिका காப்பற்றுவதாலு ம்
    चराचरा அசையும் அசையாப்பொருள்களால்
    आश्रिता ஆச்ரயிக்கப்படுவதாலும்
    रंगपुंगव ரங்கநாதருடைய
    पादुका பாதுகைகள்
    मान्या எல்லோராலும் கொண்டாடத்தக்கது






    Last edited by sridharv1946; 02-06-13, 15:40.
Working...
X