Announcement

Collapse
No announcement yet.

தர்மம் வளர்க்கும் தீபங்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தர்மம் வளர்க்கும் தீபங்க

    * அவரவர் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள்
    கூட எளிய வாழ்க்கை நடத்துவது
    அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன
    சமூகத்துக்கும் நல்லது.
    * பெண்கள் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக உள்ளனர். இவர்களின் பண்பு கெடுகிறதற்கு இடம்
    தரக்கூடாது.
    * இன்றைய தலைறையினருக்கு தர்மத்தை ஏற்கும்படியாக, நாம் சரித்திரத்தை குழைத்துக் கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்த உபயோகமாகும். புராணம் இதைச் செய்வதால் இவற்றை நாம் படிக்க வேண்டும்.
    * "இளைமையில் கல்' என்று சொல்வார்கள், ஆகவே ஒருவன் இளம் வயதில் கல்வி கற்பது மிகவும் அவசியம்.
    * உடல் பலம், அஹிம்சை, தைரியம் இவற்றோடு
    பிறருக்கு உதவும் மனப்பான்மையும் ஒருவருக்கு
    வேண்டும்.
    * தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரையும் கொடுத்து
    காப்பாற்றுவது தான் ஒரு நல்ல இளைஞனின் கடமை.
    * ஆயிரங்காலத்துப் பயிரான திருமணத்தை, வரதட்சணை என்னும் பூச்சி அழிக்கின்ற வகையில் உள்ளது.
    -காஞ்சிப்பெரியவர்
Working...
X