தேவையானவை:
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
ஜவ்வரிசி 2 கப்
பச்சை மிளகாய் 6 - 8
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உருளைகிழங்கு - பொடியாக நறுக்கியது 1 கப்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடித்த வேர்கடலை - 1/2 cup
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
2 மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு போட்டு வதக்கவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ஊறவைத்துள்ள ஜவ்வரிசியை பிழிந்து போட்டு கிளறவும்.
அது வெந்ததும், பொடித்துவைத்துள்ள வேர்கடலை மற்றும் சர்க்கரை தூவி கிளறவும்.
பிறகு அதன் மேலே கொத்துமல்லி மற்றும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
இந்த ஜவ்வரிசி உப்புமா வெறுமனேவே நல்லா இருக்கும்; ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
Bookmarks