Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 26 அரங்கன் அடியன் என்ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 26 அரங்கன் அடியன் என்ī

    திருவரங்கத்தந்தாதி 26 அரங்கன் அடியன் என்று நினை !

    ஆதவனந்தரந்தோன்றாமற்கன்மழையார்த்தெழுநாள்
    ஆதவனந்தரவெற்பெடுத்தானடியார்பிழைபார்-
    ஆதவனந்தரங்கத்தானரங்கனடியனென்றுள்-
    ஆதவனந்தரங்கண்டீர்வினைவந்தடைவதுவே.

    பதவுரை :

    ஆதவன் சூரியன்
    அந்தரம் ஆகாயத்தில்
    தோன்றாமல் தெரியாதபடி
    கல் மழை ஆலங்கட்டி மழை பொழியும் மேகங்கள்
    ஆர்த்து எழு நாள் ஆர்ப்பரித்து கொண்டு வந்தபோது

    பசுக்கள்
    தவனம் தர தவிப்பு அடைந்ததால்
    வெற்பு எடுத்தான் கோவர்த்தன கிரியை குடையாய் பிடித்தவனும் ,
    அடியார் தனது பக்தர்கள் செய்யும்
    பிழை பாராதவன் குற்றத்தைப் பார்க்காதவனும் ,
    ம் தரங்கத்தான் அழகிய அலைகளை உடைய கடலில் பள்ளி கொண்டவனுமான
    அரங்கன் அடியன்"ரங்கநாதனுக்கு தொண்டன் நான்"
    என்று உள்ளாத அனந்தரம் என்று நினைக்காத பின்னே
    வினை வந்து அடைவது வன் செய்த கருமம் அவனிடம் வரும்.
    கண்டீர் பாரீர் !

    Last edited by sridharv1946; 18-06-13, 16:24.
Working...
X