வை குந்தர் கூர்மையான குந்தம் என்னும் ஆயுதத்தை உடையவரும் , தாமரை போல் பாதர் தாமரை போன்ற திருவடிகள் உடையவரும் , நாகத்து புன்னை மரத்தின் மேலும்
குந்தம் மேல் குந்த மரத்தின் மேலும் மாதர் புடைவை கோபியர்களுடைய சேலைகளை கொண்டு இருந்தோர் கவர்ந்து கொண்டு ஏறி இருந்த திருமால் வடிவு ஐந்தின் ஐந்து உருவங்களோடு வாழுமிடம் இருக்கும் இடங்களாவன : வைகுந்தம் பரமபதம் (பரம்) , பாற்கடல் பாற்கடல் (வ்யூஹம் ) , மா நீர் அயோத்தி நீர் வளமுள்ள அயோத்யா (விபவம்) , வள் பூ துவரை வளமை கொண்ட துவாரகை (விபவம்) , வைகும் தம் அன்பர் மனம் நிலையான பக்தர்களது மனம் (அந்தர்யாமி) , சீர் அரங்கம் ஸ்ரீரங்கம் (அர்ச்சை) , வடமலை திரு வேங்கட மலை (அர்ச்சை).
Bookmarks