Announcement

Collapse
No announcement yet.

சிந்திக்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிந்திக்க

    “ ஆச்சர்ய தேவோ பவ “ என்கிறது நம் தர்மஸாஸ்த்ரம்.
    திருவரங்கப்பெருமாள் அரையர் என்பவர் ராமாநுஜருக்கு, அருளிச்செய்த நல்வார்-த்தைகள் : “ ஆச்சார்ய : ஸ ஹரி : ஸாக்ஷாத் சரரூபி நஸம்ய : “ என்றும் பீத-வாடைப்பிரானார் பிரம குருவாக வந்து என்றும் சொல்கிறப் படியே, உறங்கும் பெருமாளே உலவும் பெருமாளாக வந்தவர்கள் ஆச்சார்யர்கள். அவர்கள் பக்கலில் மந்தரங்களையும், மந்த்ரார்தங்களையும் சிக்ஷிக்கப்பெற்று எம்பெருமான் கீதையின் முடிவில் சரமஸ்லோகத்தில் அருளிச்செய்த உபாயமான சரணாகதியை அனு-ஷ்டிக்க வேண்டும். இஹத்திலும், பரத்திலும் க்ஷேமத்தையளிக்க வல்லது ஆச்சார்-யன் அநுக்ரஹம் ஒன்றே. இதற்கு உதாரணமாக விளங்கியவர் மதுரகவியாழ்வார் “ என்று எடுத்துக்கூறினார் ஆனால் நம்மில் பலருக்கு நம் பூர்வீகம், குடிப்பெயர், ஆச்சார்யன் யார் ? என்பது போன்ற எதுவும் தெரிவதில்லை. அப்படி இருக்க நம் சந்தத்களுக்கு எப்படி தெரியப் போகிறது. இது மிகமிகத்தவறு. ஆகவே உடனே நம்வீட்டுப் பெரிய-வர்களிடம் கேட்டு அறிந்து, நம்ஆச்சார்யனை அணுகி உபதேஸம் பெறவேண்டும்.
    ஆகவே சிந்தியுங்கள், செயல்படுங்கள்.
    courtesy poigaiadian
Working...
X