ஸ்ரீ
அடியேனுடைய நண்பர் ஒருவருடைய உறவினர் southafrica வில் ஏதோ ஒரு சிறிய பட்டணத்திற்கு பணி நிமித்தம் 6 மாதத்திற்கு சென்றிருந்தார்,போகும்போது தேவையான தர்பங்களை தர்பணத்திர்க்காக எடுத்து சென்றது செலவாகிவிட்டது.இப்போது அடுத்த 6 மாதத்திற்கு அவருடைய பணி நீட்டிக்கப்பட்டு இருப்பதால் தர்பங்கள் இல்லை.என்ன செய்வது என்று
என்னை கேட்டதற்கு அடியேன் எப்போதோ புத்தக்கத்தில் படித்தபடி அருகம் புல் வைத்து தர்ப்பணம் செய்யலாம் என்று சொன்னேன். அது எவ்வளவு சரியானது என்று எனக்கு தெரியாது .அங்கு அருகம் புல்லும் கிடைக்காதாம்..என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்,
தர்பம் இல்லாமல் அமாவாசை ,மாதப் பிறப்பு செய்யலாமா ?
ஏதாவது விதிமுறைகள் உண்டா ? தயை செய்து வழி காட்டவும்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks