![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
திருக்கோவிலுக்கு போகிறவர்கள் ஆரத்தி தட்டில் அவசியம் ஏதாவது தட்சினைகாசு போடவேண்டுமா? தினம் தினம் போகிறவர்களும் தட்சிணை போடவேண்டுமா.இது இது அவரவர்கலை பொறுத்ததுதான்.இருந்தாலும் தட்சிணை போடாவிட்டால் விபூதி,குங்குமம் சரியாக கிடைக்காது. தீர்த்தம்,சடாரி ஏனோ தானோ வென்று இருக்கும்.
இதுவும் ஒரு பைத்தியகார கேள்விதான் என்ன செய்வது?
![]()
![]()
Bookmarks