Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 95/100 நாரணன் நாமங்கள&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 95/100 நாரணன் நாமங்கள&

    திரு வேங்கடத்து அந்தாதி 95/100 நாரணன் நாமங்கள் நன்மையே நல்கும் !

    துன்பங்களையுஞ்சனனங்களையுந்தொலைவறுபே-
    ரின்பங்களையுங்கதிகளையுந்தருமெங்களப்பன்
    றன்பங்களையும்படிமூவரை வைத்துத்தாரணியும்
    பின்பங்களையுமிழுதுமுண்டானுடைப்பேர் பலவே



    பதவுரை :துன்பம் + களையும்
    இன்பங்களையும்
    தன்+ பங்கு + அளையும்படி
    பின்பு + அங்கு + அளையும்
    Click image for larger version

Name:	image.jpg
Views:	1
Size:	120.5 KB
ID:	35034Click image for larger version

Name:	image.jpg
Views:	1
Size:	120.5 KB
ID:	35034Click image for larger version

Name:	image.jpg
Views:	1
Size:	120.5 KB
ID:	35034Click image for larger version

Name:	image.jpg
Views:	1
Size:	120.5 KB
ID:	35034
    மூவரை பிரமன் சிவன் லக்ஷ்மி என்ற மூவரை
    தன பங்கு அளையும்படி வைத்து தன மேனியில் பொருந்தும்படி வைத்து
    அங்கு தாரணியும் அளையும் இழுதும் பூமியையும் தயிரையும் நெய்யையும்
    உண்டான் எங்கள் அப்பனுடை விழுங்கிய திரு வேங்கடமுடையானுடைய
    பேர் பல பல திருநாமங்கள்
    துன்பம் களையும் வருத்தங்களை நீக்கும்
    சனனம் களையும் பிறப்பை அழிக்கும்
    தொலைவு அறு பேர் இன்பங்களையும் முடிவில்லாத மகிழ்ச்சியையும்
    கதிகளையும் தரும் சிறந்த பதவிகளைக் கொடுக்கும்
    Last edited by sridharv1946; 28-08-13, 09:03.
Working...
X