Announcement

Collapse
No announcement yet.

பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை த



    * கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப் பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.



    * கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.


    * வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.


    * சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில், சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.


    * உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம்


    செய்யக்கூடாது. பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.


    -நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்
    DAYS FOR ONE TIME MEAL!
    Shaunaka Smriti says:

    "Ashtamyam cha chadurdashyam na kuryaath bhojanam dhiva
    AADITYA parva sankranthau vyathipathae pitur dinae
    Abithashchopavasasya na kuryan NISHI BHOJANAM"

    MEANING:
    During ashtami,chadurdasi dont eat during noon.During sunday,amavasya,poornima,month birth,vyathipatham,pitur dinam dont eat during night.



  • #2
    Re: பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை &am

    நல்ல பதிவு, நன்றி மாமா

    - - - Updated - - -

    நல்ல பதிவு, நன்றி மாமா
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X