Announcement

Collapse
No announcement yet.

VINAYAKAR PUJA-Benefits of ARCHANAI with different leafs !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VINAYAKAR PUJA-Benefits of ARCHANAI with different leafs !

    OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.

    இலைகளும், பலன்களும்

    விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.

    முல்லை இலை - அறம் வளரும்

    கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்

    வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

    அருகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்

    இலந்தை இலை - கல்வியில் மேன்மை அடையலாம்

    ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப் பெறும்.

    வன்னி இலை - பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்

    நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்.

    கண்டங்கத்திரி - வீரமும், தைரியமும் கிடைக்கும்

    அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்

    எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

    மருதம் இலை - மகப்பேறு கிடைக்கும்

    விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணறிவு கைவரப் பெறும்

    மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்

    தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்

    மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப் பெறும்

    அரசம் இலை - உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்

    ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்

    தாழம் இலை - செல்வச் செழிப்பு உண்டாகும்.

    அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்

    SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

    Source:radha
Working...
X