Announcement

Collapse
No announcement yet.

மீனாட்சி அம்மனுடன் கிளி இருக்கும் காரணம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மீனாட்சி அம்மனுடன் கிளி இருக்கும் காரணம&

    ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தியபடி அன்னை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் மதுரையிலே அருளாட்சி புரிகின்றாள்.

    அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன?


    Click image for larger version

Name:	Meenakshi.jpg
Views:	1
Size:	86.5 KB
ID:	35100

    பக்தன் தன் கோரிக்கையை அம்மையிடம் சொல்கிறான்.
    அதைக் கவனமாகக் கேட்கும் கிளி, மீனாட்சி அம்மனிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறது. இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறது.

    மீனாட்சி அம்மனுடன் கிளி இருக்கும் காரணம் இது தான்.




    Source:Nagarathar
Working...
X