Announcement

Collapse
No announcement yet.

பச்சை மா மலை போல் மேனி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பச்சை மா மலை போல் மேனி



    பச்சை மா மலை போல் மேனி



    பச்சை மா மலை போல் மேனி
    பவள வாய் கமலச் செங்கண்
    அச்சுதா அமரர் ஏறே
    ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யான் போய்
    இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன்
    அரங்க மா நகர் உளானே.

    ஊர் இலேன் காணி இல்லை
    உறவு மற்று ஒருவர் இல்லை,
    பாரில் நின் பாத மூலம்
    பற்றிலேன் பரம மூர்த்தி,
    காரொளி வண்ணனே என்
    கண்ணனே கதறு கின்றேன்,
    ஆருளர் களைக் கணம்மா.
    அரங்க மா நகர் உளானே





    source:Rajesh Krishna
    Last edited by bmbcAdmin; 19-09-13, 11:15.

  • #2
    Re: பச்சை மா மலை போல் மேனி

    மிகமிக அருமை சார் ந்ன்றி கள் பல

    Comment

    Working...
    X