Announcement

Collapse
No announcement yet.

Paranthaman

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Paranthaman

    சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
    மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
    மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
    ஓதுவதே நாவினா லுள்ளு.

    -- பூதத்தாழ்வார்.



    Click image for larger version

Name:	Paranthaman.jpg
Views:	1
Size:	45.7 KB
ID:	35156

    மண்ணில் பிறந்த சிறந்தவர்களான பரந்தமனின் அடியவர்களுக்கு எப்போதும் துணையாகி நிற்பது பரந்தமனின் திவ்விய நாமங்களே ஆகும். அத்தகைய புண்ணிய நாமங்களை மறந்தவரை மனிதராக என்ன மாட்டேன். தர்மங்களை காத்து அருளுகின்ற மாதவனே என்று அவனை எப்போதும் மனத்தால் எண்ணிக்கொண்டும், மேலும் வாயார அவனின் திருநாமங்களை பாடிக்கொண்டும் இருப்பேன்.

    இதுவே நான் அவனிடத்தில் வேண்டும் பேறு ஆகும்



    Source:sundar Sriram

  • #2
    Re: Paranthaman

    ஆகா என்ன ஒரு அழகான சித்திரம் காணக் கண் கோடி வேண்டும்

    Comment

    Working...
    X