Announcement

Collapse
No announcement yet.

Golu Padi Logic

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Golu Padi Logic

    Golu Padi Logic


    Click image for larger version

Name:	navratri_golu.jpg
Views:	1
Size:	68.5 KB
ID:	35219
    1. முதலாம் படியில்
    ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;
    2. இரண்டாம் படி:
    -ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.


    3. மூன்றாம் படி :
    -மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.


    4. நாலாம்படி :
    -நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.


    5. ஐந்தாம்படி:
    -ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

    6. ஆறாம்படி:-
    ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.


    7. ஏழாம்படி:
    -மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.


    8. எட்டாம்படி:
    -தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.


    9. ஒன்பதாம்படி:
    -பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.

    மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.


    Source:mahesh
Working...
X