Announcement

Collapse
No announcement yet.

பெரும் புண்ணியம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பெரும் புண்ணியம்

    பெரும் புண்ணியம்


    Click image for larger version

Name:	puniyam.jpg
Views:	1
Size:	51.8 KB
ID:	35226

    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி,அதனருகில் அரிசி,கேழ்வரகு போன்ற உங்களால் முடிந்த தானியத்தையும் வீட்டின் கூரைமீதோ அல்லது மொட்டை மாடிமீதோ வையுங்கள்..-பெரும் புண்ணியம்..

    இன்றைய கால கட்டத்தில் பறவை இனங்களுக்கோ அல்லது விலங்கினங்களுக்கோ உணவும்,உறைவிடமும் கிடைப்பது அரிதாகிக்கொண்டு வருகிறது...

    "பயிர் விளையும் விவசாய நிலங்கள் வீடுமனைகளாகிப்போனதாலும்..,
    மரங்களெல்லாம் வெட்டப்பட்டு வெட்டவெளியானதாலும்..,
    -இன்று அந்த உயிர்களெல்லாம் பரிதாபதிற்குரியவைகளாகி விட்டன...





    Source: Sundar Sriram
Working...
X