Announcement

Collapse
No announcement yet.

பஞ்ச பாத்திரம் என்றால் என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்ச பாத்திரம் என்றால் என்ன?

    பஞ்ச பாத்திரம் என்றால் என்ன?

    துளசி, அருகு, வேன்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும். இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. தேய்வீகமானவை. பூஜைக்கு சிறந்தவை. இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.



    Source:Swarnagiri Vasan
Working...
X