Announcement

Collapse
No announcement yet.

சிவாச்சார்யார்கள் தேங்காய் பழம் நிவேத்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிவாச்சார்யார்கள் தேங்காய் பழம் நிவேத்&#

    அர்ச்சனை செய்த பின் சிவாச்சார்யார்கள் தேங்காய் பழம் நிவேத்ய பிரசாதத்தை ஒரு பகுதியை எடுத்து கொள்வது ஏன்?

    இறைவணக்கத்தின் உட் பொருள் அறிவோம்.


    அர்ச்சனைக்கு பின் நிவேதனத்தில் ஒரு பகுதியைச் சிவாச்சார்யார்கள் எடுத்துக் கொண்டால் சில பேர் குறைபடுகிறார்கள். உண்மை நிலை அறியாமையால் இக்குறை அழுகிறது.

    ஒரு உதாரணம்

    நாம் விரும்பும் ஒரு பெரியவருக்கு அவருக்கு பிடித்தமான ஒரு பொருளை அன்போடு வாங்கி கொண்டு போய்க் கொடுக்க அவர் அதனை வாங்காது அப்படியே திரும்ப நம்மிடம் தந்தால் நம் மனம் எவ்வளவு வருத்தப்படும். அது போலவே இறைவன் நாம் படைத்த கொண்டு வந்த நிவேதனத்தை விரும்பி ஏற்று கொள்கிறார் என்கிற பாவனைக்கே அவர் ஒரு சிறு பகுதியினை எடுத்து கொள்கிறார்.



    Source:Swarnagiri Vasan
Working...
X