Announcement

Collapse
No announcement yet.

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப

    கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?


    Click image for larger version

Name:	Kadavul.jpg
Views:	1
Size:	22.0 KB
ID:	35256

    அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும், சிங்கமும், காளையும் சிவபார்வதி முன்னிலையிலும் சாந்தத்துடன் கூடி இருப்பதைக் காணலாம். எதிரெதிர் குணமுள்ள விலங்குகளே, கடவுளின் முன் கூடி வாழும் போது, ஒரே இனத்தில் பிறந்த மனிதன் அன்புடன் கூடி வாழ்ந்தால் என்ன என்பதை இது வலியுறுத்துகிறது



    Source: Religious history of hinduism
Working...
X