Announcement

Collapse
No announcement yet.

Cooking Tips

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Cooking Tips

    Cooking Tips


    சமைய*ல் கு*றி*ப்புக*ள்
    Anitha

    வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்
    பரு*ப்பை வேக வை*க்கு*ம் போது ஒரு கா*ய்*ந்த *மிளகாயை *கி*ள்*ளி*ப்போ*ட்டா*ல் *சீ*க்*கிரமே வெ*ந்து *விடு*ம்.

    கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.

    கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

    பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.

    தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.

    சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொ*ள்ளவு*ம்.

    கோதுமை மாவை **பிசையு*ம் போது வாழை*ப் பழ*த்தையு*ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.

    பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.

    தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.

    சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வே*ண்டா*ம்.
    நன்றாக கொதி*க்க வை*த்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்ன*ர் ஊற வை*த்தா*ல் *கூட போது*ம்.

    இ*ட்*லி*க்கு மா*வை *மி*க்*சி*யி*ல் அறை*க்கு*ம் போது ஊற வை*த்த அ*ரி*சி, உளு*ந்த*ம் பரு*ப்பை *சி*றிது நேர*ம் கு*ளி*ர்பதன பெ*ட்டி*யி*ல் வை*த்து**வி*ட்டு அரை*த்தா*ல் மாவு சூடாவது த*வி*ர்*க்க*ப்*படு*ம்.

    பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.

    பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.

    பா*ல் கா*ய்*ச்சு*ம் பா*த்*திர*த்தை இர*ண்டு நா*ட்களு*க்கு ஒரு முறையாவது வெ*யி*லி*ல் காய வை*க்கவு*ம்.

    தினமு*ம் ஒரே பா*த்*திர*த்*தி*ல் பாலை*க் கா*ய்*ச்சாம*ல் இர*ண்டு பா*த்*திர*ங்களை மா*ற்*றி மா*ற்*றி பய*ன்படு*த்துவது*ம் ந*ல்லது.

    பாலை*க் கா*ய்*ச்சு*ம் மு*ன்பு பா*த்*திர*த்*தி*ல் *நீ*ர் ஊ*ற்*றி *சி*றிது கொ*தி*க்க வை*த்து, அ*ந்த *நீரை *கீழே ஊ*ற்*றியது*ம் பா*ல் கா*ய்*ச்*சினா*ல் பா*ல் கெடுவதை த*வி*ர்*க்கலா*ம்.

    பாயச*ம் செ*ய்யு*ம் மு*ன்பு ஜ*வ்வ*ரிசையை *சி*றிது நேர*ம் த*ண்*ணீ*ரி*ல் ஊற வை*க்கலா*ம்.சே*மியாவை வாண*லி*யி*ல் போ*ட்டு லேசாக வறு*த்து எடு*த்து*க் கொ*ள்ளவு*ம்.

    அவ*ல் பாயாச*ம் செ*ய்யு*ம் போது ஒரு க*ப் பாலு*ம், ஒரு க*ப் தே*ங்கா*ய் பாலு*ம் சே*ர்*த்து செ*ய்தா*ல் சுவை அருமையாக இரு*க்கு*ம்.

    ஏல*க்கா*யி*ன் மே*ல் பகு*திக*ள் *சில குழ*ந்தைகளு*க்கு*ப் *பிடி*க்காம*ல் போகலா*ம். எனவே பாயாச*த்*தி*ல் ஏல*க்கா*யி*ன் *விதைகளை ம*ட்டு*ம் த*ட்டி*ப் போ*ட்டா*ல் போது*ம்

    அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.

    அ*ரி*சி*யி*ல் பூ*ச்*சி *பிடி*க்காம*ல் இரு*க்க அ*ரி*சி கொ*ட்டு*ம் பா*த்*திர*த்*தி***ல் வே*ப்*பிலைகளை*ப் போ*ட்டு *பி*ன்ன*ர் அ*ரி*சி கொ*ட்ட வே*ண்டு*ம்.

    எதையு*ம் அ*ப்படியே வை*த்தா*ல் பூ*ச்*சி *பிடி*த்து*விடு*ம்.அ*வ்வ*ப்போது சூ*ரிய ஒ*ளி*யி*ல் வை*த்து எடு*க்க வே*ண்டு*ம்.

    தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.

    தோசை*க்கு அரை*க்கு*ம் அ*ரி*சி*யி*ல் அ*ல்லது உளு*ந்த*ம் பரு*ப்*பி*ல் *சி*றிது வெ*ந்தய*த்தை*ப் போ*ட்டு அரை*த்தா*ல் உடலு*க்கு*ம் ந*ல்லது. தோசை ந*ன்கு *சிவ*ந்து வரு*ம்.

    இட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.

    த*க்கா*ளியை ப*த்*திரமாக பாதுகா*க்க ஒரு எ*ளிய வ*ழி உ*ள்ளது. அதனை த*ண்*ணீ**ரி*ல் போ*ட்டு வை*த்தா*ல் போது*ம். எ*ளி*தி*ல் அழுகாது.

    தக்காளி காயாக இரு*ந்தா*ல் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்கா*தீ*ர்க*ள்.

    த*க்கா*ளி*யி*ன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.

    பூ**ரி ந*ன்றாக உ*ப்*பி வர வே*ண்டு*ம் எ*ன்றா*ல், பூ*ரி மா*வி*ல் வறு*த்த ரவையை சே*ர்*த்தா*ல் போது*ம்.

    பூ**ரி செ*ய்யு*ம் போது *சி*றிது மைதா மாவு, 1 தே*க்கர*ண்டி ரவையை சே*ர்*த்து செ*ய்தா*ல் பூ*ரி அ*திக நேர*ம் *மிருதுவாக இரு*க்கு*ம்.

    பூ*ரி செ*ய்யு*ம் மா*வி*ல் ஒரு வாழை*ப்பழ*த்தை*ப் போ*ட்டு *பிசை*ந்து செ*ய்தா*ல் சுவையு*ம், *மிருது*த்த*ன்மையு*ம் கூடு*ம்.

    பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

    பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.

    குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.

    குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.

    பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.

    வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
    டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

    தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.

    வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.

    உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
    காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்


    Source: Anitha
    Balaji Kothandan
    Last edited by Padmanabhan.J; 06-10-13, 04:38.

  • #2
    Re: Cooking Tips

    பத்மனாபன் சார் என்ன சமையல் கலையிலும் இற்ங்கிவிட்டீர் கள் டிப்ஸ் கள் அபாரம் சகலகலா வல்லவர் தான் சார் நீங்களும் நம்ப பி எம் பி சி அட்மின் சார் போல்

    Comment

    Working...
    X