Announcement

Collapse
No announcement yet.

தாம்பூலம் ...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தாம்பூலம் ...

    தாம்பூலம் ...

    1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.

    இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

    வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். வெற்றிலை சத்தியத்தின் சொரூபம்.

    மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

    சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக

    கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க

    வளையல், மன அமைதி பெற*

    தேங்காய், பாவம் நீங்க ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது )

    பழம், அன்னதானப் பலன் கிடைக்க

    பூ, மகிழ்ச்சி பெருக

    மருதாணி, நோய் வராதிருக்க

    கண்மை, திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க

    தட்சணை, லக்ஷ்மி கடாட்சம் பெருக

    ரவிக்கைத்துணி அல்லது புடவை, வஸ்திர தானப் பலன் அடைய*

    ..... மிக்க நன்றி: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு


    Srinivasa Subramanyam

  • #2
    Re: தாம்பூலம் ...

    Dear Padmanabhan Sir,

    As I had informed in my reply on some other topic, this site and your information are very useful. Though we used to give thambulam, we were just following the tradition and were not knowing this information. Thanks once again for sharing.

    With Best Regards

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X