Announcement

Collapse
No announcement yet.

தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!


    தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!




    Click image for larger version

Name:	Dakshina.jpg
Views:	1
Size:	16.8 KB
ID:	35397


    தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.


    அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி. தெட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.

    தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

    தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

    இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல... தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

    சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

    குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

    குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

    அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.

    http://www.maalaimalar.com/2013/05/23144634/Dakshinamurthy-else-another-gu.html

  • #2
    Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

    Originally posted by Padmanabhan.J View Post

    தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!




    [ATTACH=CONFIG]1490[/ATTACH]


    தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.


    அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி. தெட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.

    தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

    தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

    இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல... தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

    சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

    குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

    குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

    அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.

    http://www.maalaimalar.com/2013/05/2...nother-gu.html

    While your views are the on the one side, which is not rejected, I would like to
    submit the following :

    Alangudi one might have heard it as Guru Sthalam and in fact it is great
    divine place for Guru. Here, Lord Guru is propitiated in the form of Sri Dakshinamurthy.
    This Jupiter Kshetram is very well known for its tri-glories, i.e. Moorthy (The Presiding Deity),
    Sthalam (Place of divinity) and Theertham (The Holy Water). During the Guru
    Peyarchi period, lakhs of people visit besides during other period too.
    It is also that the blessings showered on the devotee can remove any ill effects.
    In fact, to be precised, HE is known as Deva Guru besides Brihaspathi.
    This holy place being a divine arena, people who need the blessings of
    Jupiter can visit this place and seek HIS blessings. Another eithegam in
    this temple is that Lord Shiva is manifested in the form of Lord Guru.
    Hence, Sri Dakshinamurthy is required to be worshipped here as Guru
    Bhagwan.

    Om Dakshina Moorthaye cha Vidhmahe Dyaana Hasthaaya Dheemahi Tanno Eeesa Prachodayaath
    Om Gyaanamudhraaya Vidhmahe Tathva Bodaaya Dheemahi Tanno Devah Prachodayaath
    Om Vrushabathvajaaya Vidhmahe Gruni Hasthaaya Dheemahi Tanno Guru Prachodayaath
    Aprameyathvyaatheetha Nirmala Gyaana Moorthaye Manohiraam Vidooraaya Dakshinamurthaye Namaha
    Om Namo Bhagavethe Dakshinamoorthaye Mahyam Medhaam Pragnyaam Prayacha Swahaa
    Om Pravarasaaya Vidhmahe Guru Vyakthaaya Dheemahi Tanno Guruh Prachodayaath


    Om Namasivaya

    Balasubramanian NR

    Comment


    • #3
      Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

      The Views expressed in my Threads are based on the Links which i always provide.



      The temple of Guru Bhagavan at Alangudi near Kumbhakonam is that of Lord Dakshinamurthy, facing south, preaching to the seven holy sages.

      The Idol is Lord Shiva in the Form of Sri.Dakshinamurthy.

      But if you see the idol of Guru in any Navagraha temple, it is of a crowned, four-armed male, riding a elephant and facing NORTH.

      It is quite a paradox that Dakshinamurthy and Guru face opposite directions.


      Lord Dakshinamurthy represents GURU as in GURUKUL and not GURU as in planets.


      For planet Viyazan ( Guru) there is a temple in Thittai, Thenkudithittai-612 206, Thanjavur district.
      Maharshi Vasishta worshipped Jupiter as Raja Guru in this temple, hence the place has Guru importance.




      Who is Dakshinamurthy?

      According to Hindu mythology, Dakshinamoorthy is a manfistation of Siva, who taught the four sons of Brahma in Silence. It is said that he sits under a banyan tree. (Vada Ala Vruksham). His left leg is crossed over the right knee in Virasana, his lower right hand poised in Chinmudra, which indicates Perfection, and his lower left clasps a bunch of palm-leaves to indicate that he is the master of the established teachings. On his upper right, he holds the drum which indicates he is in harmony with Time and Creation, because it is vibration which manifests as Form. His upper left hand holds a flame, the fire of Knowledge which destroys ignorance.

      There is a further esoteric meaning. Dakshinamoorthy is the Effulgent Self as revealed by Bhagavan Ramana. Dakshinamoorthy is experienced on the right side (dakshina) and yet he is formelss (amurti), that is limitless. Dakshinamoorthy is the very form of Awareness (Dakshina)... We find this interpretation in the Dakshinamoorthy Upanishad. Semushee Dakshina Proksha...


      http://www.speakingtree.in/spiritual...dakshinamurthy


      Who is planet Guru?

      Bṛhaspati (Sanskrit: बृहस्पति, "lord of prayer or devotion", often written as Brihaspati or Bruhaspati) also known as Deva-guru (guru of the gods), is a Hindu god and a Vedic deity. He is considered the personification of piety and religion, and the chief 'offerer of prayers and sacrifices to the gods' (Sanskrit: Purohita), with whom he intercedes on behalf of humankind.


      He is the guru of the Devas (gods) and the arch-nemesis of Shukracharya, the guru of the Danavas (demons). He is also known as Ganapati (leader of the group [of planets]), and Guru (teacher), the god of wisdom and eloquence, to whom various works are ascribed, such as the Barhaspatya sutras.
      He is described as of yellow or golden color and holding the following divine attributes: a stick, a lotus and beads. He presides over 'Guru-var' or Thursday.
      In astrology, Bṛhaspati is the regent of Jupiter and is often identified with the planet.

      According to the Rig-Veda Jupiter is worth worshipping for the whole world
      .


      http://en.wikipedia.org/wiki/B%E1%B9%9Bhaspati
      http://www.destinybharat.com/guru.aspx


      1867-ல் வெளியிடப்பட்டுள்ள பழைய ஜோதிட நூல் ஒன்றில் உள்ள நவகிரகங்களின் பட்டியலில் வியாழ பகவானுக்கு 18 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை வருமாறு:-



      1. அந்தணன்,
      2. அமைச்சன்
      3. அரசன்
      4. ஆசான்
      5. ஆண்டளப்பன்
      6. குரு
      7. சிகிண்டிசன்
      8. சீவன்
      9. சுரகுரு
      10. தாராபதி
      11. தெய்வ மந்திரி
      12. நற்கோள்
      13. பிரகஸ்பதி
      14. பீதகன்
      15. பொன்னன்
      16. மறையோன்
      17. வேதன்
      18. வேந்தன்



      இவற்றிலிருந்து வியாழ பகவான், பிரகஸ்பதி, குரு. என்பவரெல்லாம் ஒருவரே என்பது தெரிகிறது. இவருடைய சக்தி-தாரா, நிறம்- பொன்நிறம், வாகனம்-யானை (அன்னமும், குதிரையும் கூட வாகனமாகச் சொல்வர்).

      Source:http://cinema.maalaimalar.com/2013/0...-18-names.html

      http://www.maalaimalar.com/2013/05/2...-18-names.html
      Last edited by Padmanabhan.J; 05-11-13, 20:50.

      Comment


      • #4
        Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

        குரு பகவானாகிய தட்சிணாமூர்த்தி பகவான் பல கோணங்களில் பல அதிசய தோற்றங்களுடன், பல கோவில்களில் காணப்படுகிறார்.

        * மயிலாடுதுறை வள்ளலார் கோவில், சேந்தமங்கலம் ஆபத்சகாயேசுவரர் கோவில், திருவாய்மூர் வாய்மை நாதர் கோவில் ஆகியவற்றில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் தோற்றம் அளிக்கிறார்.

        * திருநாவலூரில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் நின்ற கோலத்தில் விளங்குகிறார். ஆனால் இவரது காலடியில் வழக்கமாக காணப்படுகிற முயலகன் இல்லை.

        * திருப்பூந்துருத்தியில் தட்சிணாமூர்த்தி பகவான் வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் வீணா தட்சிணாமூர்த்தியாக உள்ளார். இது போன்ற அமைப்பு, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திலும், நாகலாபுரம் வேத நாராயணர் ஆலயத்திலும் மட்டுமே உள்ளது.

        * காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலில் வீணா தட்சிணாமூர்த்தி அமைப்பு உள்ளது. ஆனால் கையில் வீணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

        * பொதுவாக தட்சிணாமூர்த்தி இரண்டடி உயரம் தான் அமைக்க பெற்றிருப்பார். ஆனால் திருவொற்றிïர் ஆதிபுரீசுவரர் கோவிலின் வெளியே இருக்கிற மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில், வலக்கை அபய முத்திரை கொண்டவராக தோற்றமளிக்கிறார். இது போல் கண்டியூர், மதுரை இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிலைகளும் பெரியவைகளாகவே உள்ளன.

        * சென்னைக்கருகில் உள்ள திரிசூலம் கோவிலில் வலக்கால் மீது மற்றொரு காலை மடித்துப் போடாமல் குத்திட்டு வீராசன நிலையில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருக்கிறார்.

        * திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகு மலையில் உள்ள ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் ஒரு கையை தரையில் ஊன்றி, விச்ராந்தி என்னும் போதிக்கும் நிலையில் உள்ளார். இங்குள்ள வெட்டுவான் கோவிலில் தட்சிணாமூர்த்தி பகவான் மிருதங்கத்துடன் காட்சி தருகிறார்.

        * ஆந்திர மாநிலத்தில் உள்ள, அனந்தப்பூர்மா வட்டத்தில், ஹேமாவதி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் தட்சிணாமூர்த்தி பகவான் ஐயப்பன் போல அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

        * தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி வான்மீகேசுவரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் மட்டுமல்லாமல், தன் ஒரு காலை மடித்து, தன் ஆசனத்தில் வைத்திருப்பதுடன், அக்காலையும், இடுப்பையும் சேர்த்த பட்டை ஒன்று காணப்படுகிறது. மேலும் இந்த தட்சிணாமூர்த்தி அம்பிகையை அனைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவர் சாம்ப தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.

        * திருநெய்த்தானம் திருக்கோவிலின் கருவறையில் தட்சிணாமூர்த்தி பகவான் நான்கு பக்கத்திலும் நின்ற கோலத்தில் இருக்கிறார்.

        * திருவையாறு ஐயாறப்பன் திருக்கோவிலுள்ள தட்சிணாமூர்த்தி பகவான் கபாலமும், சூலமும் ஏந்தியவராக காணப்படுகிறார். இவர் காலின் கீழ் ஆமை வடிவம் உள்ளது.

        * வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி பகவான் பட்டமங்கலம் திருக்கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

        * பழனி பெரிய ஆவுடையார் கோவிலில், தட்சிணாமூர்த்தி பகவான் கைகளில் ஓலைச்சுவடி, பிரம்பு, தீப்பிழம்பு ஆகியவற்றுடன் அமைக்கப்பெற்றுள்ளார்.

        * ஸ்ரீபெரும்புதூருக்கு வடக்கே 5 மைல் தூரத்தில் பாலாற்றின் கரையின் மீது அமைந்துள்ள தக்கோலம் ஜல நாதேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் இங்கு ஒரு காலை தொங்கவிட்டும், மற்றொரு காலை ஆசனத்தின் மீது ஏற்றி வைத்தும் தலைசாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

        * வைணவக் கோவில் ஆகிய மன்னார் கோவில் உள்ள வேத நாராயணர் திருக்கோவிலில் விமானத்தின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் காட்சி அளிப்பது வியப்பான ஒன்றாகும்.

        * ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த எலுமியன் கோட்டூர், அருள்மிகு அரம்பேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் யோக தட்சிணாமூர்த்தியாக இன் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பாக அற்புதத் திருவுருவமாக காட்சி அளிக்கின்றார்.

        * அரக்கோணம் வட்டம், திருமால்பூர் அருகே உள்ள, கோவிந்தவாடி என்னும் ஊரின் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி பகவான் மிக்க அழகுடனும், சிறப்புடனும் காட்சி தருகிறார். கட்டாயம் தரிசிக்க வேண்டிய அற்புத தட்சிணாமூர்த்தி இவர்.





        Source:http://cinema.maalaimalar.com/2013/0...namoorthy.html

        Comment


        • #5
          Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

          Originally posted by Padmanabhan.J View Post
          குரு பகவானாகிய தட்சிணாமூர்த்தி பகவான் பல கோணங்களில் பல அதிசய தோற்றங்களுடன், பல கோவில்களில் காணப்படுகிறார்.

          * மயிலாடுதுறை வள்ளலார் கோவில், சேந்தமங்கலம் ஆபத்சகாயேசுவரர் கோவில், திருவாய்மூர் வாய்மை நாதர் கோவில் ஆகியவற்றில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் தோற்றம் அளிக்கிறார்.

          * திருநாவலூரில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் நின்ற கோலத்தில் விளங்குகிறார். ஆனால் இவரது காலடியில் வழக்கமாக காணப்படுகிற முயலகன் இல்லை.

          * திருப்பூந்துருத்தியில் தட்சிணாமூர்த்தி பகவான் வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் வீணா தட்சிணாமூர்த்தியாக உள்ளார். இது போன்ற அமைப்பு, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திலும், நாகலாபுரம் வேத நாராயணர் ஆலயத்திலும் மட்டுமே உள்ளது.

          * காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலில் வீணா தட்சிணாமூர்த்தி அமைப்பு உள்ளது. ஆனால் கையில் வீணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

          * பொதுவாக தட்சிணாமூர்த்தி இரண்டடி உயரம் தான் அமைக்க பெற்றிருப்பார். ஆனால் திருவொற்றிïர் ஆதிபுரீசுவரர் கோவிலின் வெளியே இருக்கிற மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில், வலக்கை அபய முத்திரை கொண்டவராக தோற்றமளிக்கிறார். இது போல் கண்டியூர், மதுரை இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிலைகளும் பெரியவைகளாகவே உள்ளன.

          * சென்னைக்கருகில் உள்ள திரிசூலம் கோவிலில் வலக்கால் மீது மற்றொரு காலை மடித்துப் போடாமல் குத்திட்டு வீராசன நிலையில் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருக்கிறார்.

          * திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகு மலையில் உள்ள ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் ஒரு கையை தரையில் ஊன்றி, விச்ராந்தி என்னும் போதிக்கும் நிலையில் உள்ளார். இங்குள்ள வெட்டுவான் கோவிலில் தட்சிணாமூர்த்தி பகவான் மிருதங்கத்துடன் காட்சி தருகிறார்.

          * ஆந்திர மாநிலத்தில் உள்ள, அனந்தப்பூர்மா வட்டத்தில், ஹேமாவதி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் தட்சிணாமூர்த்தி பகவான் ஐயப்பன் போல அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

          * தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி வான்மீகேசுவரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் காளையுடன் மட்டுமல்லாமல், தன் ஒரு காலை மடித்து, தன் ஆசனத்தில் வைத்திருப்பதுடன், அக்காலையும், இடுப்பையும் சேர்த்த பட்டை ஒன்று காணப்படுகிறது. மேலும் இந்த தட்சிணாமூர்த்தி அம்பிகையை அனைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவர் சாம்ப தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.

          * திருநெய்த்தானம் திருக்கோவிலின் கருவறையில் தட்சிணாமூர்த்தி பகவான் நான்கு பக்கத்திலும் நின்ற கோலத்தில் இருக்கிறார்.

          * திருவையாறு ஐயாறப்பன் திருக்கோவிலுள்ள தட்சிணாமூர்த்தி பகவான் கபாலமும், சூலமும் ஏந்தியவராக காணப்படுகிறார். இவர் காலின் கீழ் ஆமை வடிவம் உள்ளது.

          * வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி பகவான் பட்டமங்கலம் திருக்கோவிலில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

          * பழனி பெரிய ஆவுடையார் கோவிலில், தட்சிணாமூர்த்தி பகவான் கைகளில் ஓலைச்சுவடி, பிரம்பு, தீப்பிழம்பு ஆகியவற்றுடன் அமைக்கப்பெற்றுள்ளார்.

          * ஸ்ரீபெரும்புதூருக்கு வடக்கே 5 மைல் தூரத்தில் பாலாற்றின் கரையின் மீது அமைந்துள்ள தக்கோலம் ஜல நாதேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் இங்கு ஒரு காலை தொங்கவிட்டும், மற்றொரு காலை ஆசனத்தின் மீது ஏற்றி வைத்தும் தலைசாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

          * வைணவக் கோவில் ஆகிய மன்னார் கோவில் உள்ள வேத நாராயணர் திருக்கோவிலில் விமானத்தின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி பகவான் காட்சி அளிப்பது வியப்பான ஒன்றாகும்.

          * ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த எலுமியன் கோட்டூர், அருள்மிகு அரம்பேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் யோக தட்சிணாமூர்த்தியாக இன் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பாக அற்புதத் திருவுருவமாக காட்சி அளிக்கின்றார்.

          * அரக்கோணம் வட்டம், திருமால்பூர் அருகே உள்ள, கோவிந்தவாடி என்னும் ஊரின் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி பகவான் மிக்க அழகுடனும், சிறப்புடனும் காட்சி தருகிறார். கட்டாயம் தரிசிக்க வேண்டிய அற்புத தட்சிணாமூர்த்தி இவர்.





          Source:http://cinema.maalaimalar.com/2013/0...namoorthy.html
          The details furnished above are really useful to those who have not
          visited the above temples. It is very nice to have it here at one place
          for the devotees to have a look at one glance. Very useful inputs.

          Balasubramanian NR

          Comment


          • #6
            Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

            திரு பத்மநாபன் ஸார் அவர்களுக்கு மிக்க ந்ன்றி இந்த போஸ்ட் உண்மையிலேயே மிக உபயோகமான ஒன்று திட்டை பற்றி கொஞ்சம் விள்க்க முடியுமா இதற்கு தஞ்சையிலிருந்தோ குடந்தையிலிருந்தோ எந்த வழியில் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் அருகிலுள்ள பெரிய ஊர் போன்ற விவரங்கள் அளித்தால் உதவியாய் இருக்கும்

            Comment


            • #7
              Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

              Originally posted by Padmanabhan.J View Post

              தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!




              [ATTACH=CONFIG]1490[/ATTACH]


              தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். உண்மையில் தெட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.


              அது தொடர்பான விவரங்கள் வருமாறு:- தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம். இவர் சிவன், அவர் பிரகஸ்பதி. தெட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு-அதிகாரி. தெட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.

              தெட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.

              தெட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.

              இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல... தெட்சிணாமூர்த்தியை தெட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

              சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

              குருப்பெயர்ச்சியன்று தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தெட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

              குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம். ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். சிலர் குருவுக்கு அதிதேவதை தெட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள்.

              அதுவும் தவறு. குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன. எனவே தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.

              http://www.maalaimalar.com/2013/05/2...nother-gu.html
              Thittai is nothing but a small mound. It appears during the pralayam,
              Lord Brahma and Vishnu worshiped Lord Shiva for protection in this temple
              at Thittai. A swayambu lingam was at this temple. Further Vasishta
              Maharishi is believed to have visited this temple and worshiped the Lingam
              and therefore the Lord is being called as Vasishteswarar. Above all, it is
              also known as that Yama worshiped this deity and relieved from his curses.
              The main deity is Vasishteswarar with Goddess Ulaganayagi.
              Goddess is also known as Sugantha Kunthalambigai, owing to a
              vaisya girl named Sugantha Kunthala got her deceased husband back to life
              after worshiping the deity here. Therefore, the Goddess is worshiped here
              for long life of their husband. Here, Lord Guru is seen in a separate mandapam
              and is known as Raja Guru in a standing posture, with 4 hands holding his weapons
              and a book and it is a parihara sthalam, just like Alangudi. In Alangudi
              Dakshinamurthy is worshiped as Guru. Number of people visit this place
              based on Josier's advices.

              Balasubramanian NR

              Comment


              • #8
                Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

                Thank you for the information sir but there is no mention about the location.

                Comment


                • #9
                  Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

                  Sri.soundararajan Sir

                  VasishteswararTemple is located in the village of Thittai, 11 kilometres from the town of Thanjavur is a Hindu temple dedicated to Lord Vasishteswarar

                  As the village is situated south of the Cauvery river, its also called "Thenkudi Thittai".
                  The presiding deity is Swayambootheswarar and the Goddess, Ulaganayaki. As the main deity is a Swayambu Lingam he got the name "Swayambootheswarar".
                  The main deity is also called as Vasishteswarar as he was worshipped here by Saint Vasishtar
                  Another special here is that the "Guru Bhagavan" has a temple inside this temple itself.

                  But this is probably the only place in the world where Guru Bhagavan has a separate Sannidhi and separate Vimana between Vasishteswarar and Loganayaki Sannidhis. This is the only place where you can see Guru Bhagavan who is the Raja Guru, in standing posture with 4 hands holding his weapons and a book. Chitra Pournami & Guru Peyarchi are most important festivals here.

                  The temple is situated on Thanjavur - Melattur Road on the way to Thirukkarugavur, at the 10th Km from Thanjavur.

                  Hope this helps


                  http://en.wikipedia.org/wiki/Vasisht...emple,_Thittai

                  Comment


                  • #10
                    Re: தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

                    Sir, thank you very much for the information.This will definitely help me .

                    Comment

                    Working...
                    X