Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்:

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்:

    ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.
    யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
    மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி:!
    ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா:மன்தே ச
    வேதாந்தமஹாரஹஸ்யம்!!

    பொருள்: பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன், ஆயுள் ஐஸ்வர்யம் வித்யை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
Working...
X