Announcement

Collapse
No announcement yet.

துக்ளக் இதழில் திரு சோ அவர்களின் கேள்வி ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • துக்ளக் இதழில் திரு சோ அவர்களின் கேள்வி ப





    t.செல்வன் , பூலாங்குளம் ..
    கேள்வி- மதச்சார்பின்மையில் ஒரிஜினல் யார் ? டுப்ளிகேட் யார்?

    சோ அவர்களின் பதில்-
    "ஒரிஜினல்" மதச்சார்பற்றவர் பகவான் கிருஷ்ண பரமாத்மா.
    பகவத் கீதையில் " யார் யார் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் ,அந்த வழிபாடு என்னையே வந்தடையும் ; அந்த பக்தியை நான் ஏற்கிறேன் " என்று கூறியிருக்கிறார்.. இதை விட மதச்சார்பின்மை வேறு என்ன இருக்க முடியும்?
    டுப்ளிகேட் மதச்சார்பின்மைவாதிகள் இன்றுள்ள அனைவருமே தான்..எல்லோருமே ஏதாவது மதத்தை சார்ந்தவர்கள்தான்.
    நான் "நாத்திகவாதி" என்று கூறிகொள்பவர்களுக்கு கூட ஒரு மதம் உண்டு..ஆக அனைவருமே ஏதாவது ஒரு மதத்தை சார்ந்தவர்களே ; மதசார்புடயவர்களே.
Working...
X