Announcement

Collapse
No announcement yet.

உண்மை மட்டுமே பேசு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உண்மை மட்டுமே பேசு

    * எல்லா உயிர்களையும் சமமாக கருதுங்கள்; எல்லாரும் சமம் என்று எண்ணுங்கள்; எல்லாருக்கும் ஒரே விலையே உண்டு என்பதை உணருங்கள். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற எண்ணம் வந்தால் தான் இந்து மதத்துக்கு உண்மையான வெற்றி ஏற்படும்.
    * வன்முறையால் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள் தம்மைத்தாமே உணராதவர்களாகவே இருக்கின்றனர்.
    * படித்தவன் எந்த இடத்திலும் உண்மை பேசவேண்டும். பிறர் பேசும் உண்மையை எப்போதும் எந்த இடத்திலும் விருப்பத்தோடு கேட்க வேண்டும். அதை ஏற்கும் மனப்பக்குவத்தையும் பெற வேண்டும்.
    * பூச்சிகளாலும் நோய்களாலும் மனிதர்கள் சாவதில்லை. கவலையாலும் பயத்தாலும் மட்டுமே சாகிறார்கள். கவலையையும் பயத்தையும் அழித்துவிட்டால் மரணமும் தானாக அழிந்துபோகும்.
    - பாரதியார்



Working...
X