Announcement

Collapse
No announcement yet.

அருகம்புல்லின் பயன்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருகம்புல்லின் பயன்கள்

    அருகம்புல்லின் பயன்கள்
    தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
    அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
    * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
    * இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
    * வயிற்றுப் புண் குணமாகும்.
    * இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
    * நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
    * சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
    * நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
    * மலச்சிக்கல் நீங்கும்.
    * புற்று நோய்க்கு நல்ல மருந்து.
    * உடல் இளைக்க உதவும்
    * இரவில் நல்ல தூக்கம் வரும்.
    * பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
    * மூட்டு வலி நீங்கும்.
    * கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
    * நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.






    நன்றி; மாணிக்கம்
Working...
X