Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 078/104 : வேங்கடமே அன்பு அதினாī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 078/104 : வேங்கடமே அன்பு அதினாī




    புக்க அரு மாதவரும் வந்த அரிய தவம் செய்யும் முனிவர்கள்
    மெய்க் கவசம் பூண்டு இருக்கும் சத்யமாகிய கவசம் பூண்டு இருக்கும் இடமும் ,
    பூ மது உண் வண்டினமும் மலர்களில் உள்ள தேனைக் குடிக்கும் வண்டுகள்
    மெய்க் கவசம் பூண்டு இருக்கும் உடம்பில் பரவசம் கொள்ளும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    ஒக்க எனை தன் அடியார்களை போல் என்னை
    அன்பு அதினால் ஆண்டார் அன்பினால் ஆட்கொண்டவரும் ,
    அரிவையொடும் கான் உறைந்த சீதையுடன் காட்டில் வசித்த
    வன் பதினாலு ஆண்டார் கொடிய பதினான்கு ஆண்டுகளை உடையவருமான திருமாலின்
    வரை திருமலை ஆகும்


    --
    V.Sridhar


Working...
X