Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 15/40 உன்னையே நினைக்க அருள்வாய் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 15/40 உன்னையே நினைக்க அருள்வாய் !





    मा द्राक्षम् क्षीण - पुण्यान् क्षणम् अपि भवतो भक्ति - हीनान् पदाब्जे
    मा श्रौषम् श्राव्य-बन्धम् तव चरितम् अपास्य अन्यत् आख्यान - जातम्
    मा स्मर्षम् माधव त्वाम् अपि भुवन - पते चेतसा अपह्नुवानान्
    मा भूवम् त्वत् - सपर्या - व्यतिकर - रहितो जन्म - जन्मान्तरेऽपि ||









    माधव மாதவா
    भुवन - पते புவன - பதியே
    भवतो पदाब्जे தங்களுடைய திருவடித் தாமரைகளில்
    भक्ति - हीनान् பக்தி இல்லாத
    क्षीण - पुण्यान् புண்யம் அற்றவர்களை
    क्षणम् अपि ஒரு கணம் கூட
    मा द्राक्षम् பார்க்க மாட்டேன்
    तव चरितम् अपास्य தங்கள் கதைகளை விட்டு
    अन्यत् आख्यान - जातम् வேறு கதைகளைச் சொல்ல வரும்
    श्राव्य-बन्धम् வேறு விஷயங்களை
    मा श्रौषम् கேட்க மாட்டேன்
    त्वाम् चेतसा अपिअपह्नुवानान् தங்களை மனத்தால் கூட நினைக்காதவர்களை
    मा स्मर्षम् நினைக்க மாட்டேன்
    जन्म - जन्मान्तरेऽपि எல்லாப் பிறவிகளிலும்
    त्वत् - सपर्या - व्यतिकर - रहितो உனக்கு பூஜை செய்யாமல்
    मा भूवम् இருக்க மாட்டேன்



    Last edited by sridharv1946; 31-01-14, 20:14.
Working...
X