Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 16/40 அங்கங்களே ! அச்சுதனை வணங்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 16/40 அங்கங்களே ! அச்சுதனை வணங்கு




    जिह्वे कीर्तय केशवम् , मुर - रिपुम् चेतो भज , श्रीधरम्
    पाणि - द्वन्द्व समर्चय ,अच्युत - कथा: श्रोत्र - द्वय त्वम् श्रुणु
    कृष्णम् लोकय लोचन - द्वय , हरे:गच्छ अङ्ग्रि-युग्मालयम्
    जिघ्र घ्राण मुकुन्द-पाद-तुलसीम् , मूर्धन् नम अधोक्षजम् ||







    जिह्वे केशवम् कीर्तयநாக்கே ! கேசவனைப் பாடு !
    चेतो मुर - रिपुम् भज மனமே ! முர ரிபுவை பஜனை செய் !
    पाणि - द्वन्द्व श्रीधरम् समर्चय இரு கைகளே ! ஸ்ரீதரனை நன்கு அர்ச்சனை செய் !
    श्रोत्र - द्वय त्वम् अच्युत - कथा: श्रुणु இரு காதுகளே ! நீங்கள் அச்சுதன் கதையைக் கேளுங்கள் !
    लोचन - द्वय कृष्णम् लोकय இரு கண்களே ! கிருஷ்ணனைப் பாருங்கள் !
    अङ्ग्रि-युगम् हरे: आलयम् गच्छ இரு கால்களே ! ஹரியின் ஆலயத்திற்குச் செல்லுங்கள் !
    घ्राण मुकुन्द-पाद-तुलसीम् जिघ्र மூக்கே ! முகுந்தனின் பாத துளஸியை முகருங்கள் !
    मूर्धन् अधोक्षजम् नम தலையே ! தாமரைக் கண்ணனை வணங்கு !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 01-02-14, 13:19.
Working...
X