Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 084/104 : வேங்கடமே மேய்த்த நல் Ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 084/104 : வேங்கடமே மேய்த்த நல் Ī










    நாரியர் தம் கூந்தலினும் மாதர்களுடைய கூந்தலிலிருந்து
    வேரி நறு சாந்து ஒழுகும் மணம் உள்ள நல்ல சாந்து ஒழுகும் இடமும் ,
    நாலும் அருவியினும் கீழ் நோக்கி வரும் அருவியில்
    வேரின் அறும் சாந்து ஒழுகும் வேர் அற்ற சந்தன மரங்கள் அடித்து வரும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    பாரினுளார் பூமியில் இருப்பவகளும் ,
    அற்ப சுவர்க்கத்தார் இழிவான ஸ்வர்க்கத்தில் இருப்பவர்களும்
    அறிவு அரியார் அறிய முடியாதவரும் ,
    முன் முன்பு கிருஷ்ணா வதாரத்தில்
    மேய்த்த நற் பசு வர்க்கத்தார் நல்ல பசுக்களை மேய்த்தவருமானதிருமாலின்
    நாடு திவ்ய தேசம் ஆகும்


    V.Sridhar
Working...
X