Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்க&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 18/40 நமோ நாராயணாய என்று கூறுங்க&#



    हे मर्त्या: परमं हितम् श्रुणुत वो वक्ष्यामि संक्षेपत:
    सम्सारार्णवं आपदूर्मि - बहुलाम् सम्यक् प्रविश्य स्थिता:
    नानाज्ञानम् अपास्य चेतसि नमो नारायणाय इति अमुम्
    मन्त्रम् सप्रणवम् प्रणाम - सहितम् प्रवर्तयध्वम् मुहु:








    हे मर्त्या: ஓ மனிதர்களே !
    आपदूर्मि - बहुलाम् ஆபத்து அலைகள் நிறைந்த
    सम्सारार्णवं ஸம்ஸாரக் கடலில்
    सम्यक् प्रविश्य स्थिता: நன்கு மூழ்கி இருக்கிறீர்கள்
    वो परमं हितम् श्रुणुत உங்களுக்கு சிறந்த நன்மையைக் கேளுங்கள்
    संक्षेपत: वक्ष्यामि சுருங்கச் சொல்கிறேன்
    चेतसि नानाज्ञानम् अपास्य மனதில் பலவித ஞானங்களை தள்ளி வைத்துनमो नारायणाय इति "நமோ நாராயணாய" என்ற
    अमुम् मन्त्रम् இந்த மந்திரத்தை
    सप्रणवम् प्रणाम - सहितम् பிரணவத்துடனும் , வணக்கத்துடனும்
    मुहु: प्रवर्तयध्वम् அடிக்கடி உச்சரியுங்கள்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-02-14, 22:11.
Working...
X