Announcement

Collapse
No announcement yet.

Bhakthi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bhakthi





    சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம்
    .

    Source: Dinakaran
    Last edited by P.S.NARASIMHAN; 06-02-14, 17:56.
Working...
X