Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 104/104 : நாந்தி செய்யுள் (முடிவ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 104/104 : நாந்தி செய்யுள் (முடிவ



    ஆதி திருவேங்கடம் என்று , ஆயிரம் பேரான் இடம் என்று
    ஓதிய வெண்பா ஒரு நூறும் - கோதில்
    குணவாள பட்டர் இடு கோகனத் தாள் சேர்
    மணவாள தாசன் தன் வாக்கு



    ஆதி திருவேங்கடம் என்று சிறப்புள்ள திருமலை என்றும் ,
    ஆயிரம் பேரான் இடம் என்று ஆயிரம் பெயர் உடையவனின் இடம் என்றும் ,
    ஓதிய வெண்பா ஒரு நூறும் சொன்ன நூறு வெண்பாக்களும்
    கோதில் குற்றமில்லாத
    குணவாள பட்டர் நற்குணம் உடைய பராசர பட்டர் உடைய
    ருகோகனத் தாள் சேர் இரு திருவடிகளைச் சரண் அடைந்த
    மணவாள தாசன் தன் அழகிய மணவாள தாசனுடைய
    வாக்கு வாய் மொழி ஆகும்


    V.Sridhar

    ********************************************
    திரு வேங்கட மாலை முற்றிற்று
    **********************************************

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 104/104 : நாந்தி செய்யுள் (முடி&a

    மங்களானாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் மங்களாஸாஸன பரைர் மதாசார்ய புரோகமை
    சர்வைஸ்யை பூர்வ ஆசார்யை சக்ருதாயாஸ்து மங்களம்!

    - - - Updated - - -
    Last edited by soundararajan50; 08-04-14, 18:49. Reason: இரு போஸ்டில் 1 ரிமூவ்டு

    Comment

    Working...
    X