Announcement

Collapse
No announcement yet.

ராமானுச நூற்றந்தாதி 001/111 : தனியன் 1/3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராமானுச நூற்றந்தாதி 001/111 : தனியன் 1/3

    [link]ராமானுச நூற்றந்தாதி 001/111 : தனியன் 1/3

    [
    முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்

    பொன் அம் கழல் கமலப் போது இரண்டும் - என்னுடைய
    சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
    என்னுக் கடவுடையேன் நான்



    மூங்கில் குடி மூங்கில் குடியில் பிறந்த
    அமுதன் திரு அரங்கத்து அமுதனாரின்
    பொன் அம் கழல் அழகிய பொன் போன்ற திருவடிகள் ஆகிய
    கமலப் போது இரண்டும் தாமரை மலர் இரண்டையும்
    என்னுடைய சென்னிக்கு எனது தலைக்கு
    அணியாகச் சேர்த்தினேன் ஆபரணங்களாக சேர்த்துக் கொண்டேன்
    முன்னை வினை அகல அதனால் என் முன் வினைகள் அகன்று விட்டன
    தென்புலத்தார்க்கு ஆகையால் எம தூதர்களுக்கு
    என்னுக் கடவுடையேன் நான் நான் ஏன் பயப்பட வேண்டும் ?



    --
    V.Sridhar

  • #2
    Re: ராமானுச நூற்றந்தாதி 001/111 : தனியன் 1/3

    ஓ இவர்கள் தான் அந்தத் தென்புலத்தார்களா? இப்போது புரிந்தது

    Comment


    • #3
      Re: ராமானுச நூற்றந்தாதி 001/111 : தனியன் 1/3

      தெற்கு திசையில் இருக்கும் பித்ருக்களும் , எம தூதர்களும் தென் புலத்தார் எனப் படுவர். இங்கு எம தூதர்கள் மட்டும்பொருள் ஆகும்


      - - - Updated - - -

      தெற்கு திசையில் இருக்கும் பித்ருக்களும் , எம தூதர்களும் தென் புலத்தார் எனப் படுவர். இங்கு எம தூதர்கள் மட்டும்பொருள் ஆகும்

      Comment

      Working...
      X