Announcement

Collapse
No announcement yet.

ராமானுச நூற்றந்தாதி 004/111 இராமானுசன் நாமங்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராமானுச நூற்றந்தாதி 004/111 இராமானுசன் நாமங்க

    [link]ராமானுச நூற்றந்தாதி 004/111 இராமானுசன்நாமங்களே!சொல்லுவோம் ! [/link]

    பூ
    மன்னு பொருந்திய மார்பன் புகழ் மலிந்த

    பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
    தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
    நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே




    பூ மன்னு

    தாமரையில் வாழும் திருமகள்


    பொருந்திய மார்பன் மார்பில் இருக்கும் திருமாலின்
    புகழ் மலிந்த பா குணங்களைப் பாடும் பாடல்களை
    மன்னு மாறன் இயற்றிய நம்மாழ்வாரின்
    அடி பணிந்து உய்ந்தவன் திருவடிகளை வணங்கி வாழ்ந்து வந்தவனும்
    பல்கலையோர் தாம் பல சாஸ்திரங்களை பயின்றவர்கள்
    மன்ன வந்த நெருங்கி வந்தவருமான
    இராமானுசன் இராமானுஜனுடைய
    சரணாரவிந்தம் திருவடிகளை
    நாம் மன்னி வாழ நாம் அண்டி வாழ
    நெஞ்சே மனமே
    அவன் நாமங்களே அவனது திருநாமங்களை
    சொல்லுவோம்கூறுவோமாக



    V.Sridhar
    Last edited by sridharv1946; 14-04-14, 15:59.
Working...
X